தரங்கம்பாடி : 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!
தமிழறிஞர் சீகன் பால்குவிற்கு தரங்கம்பாடியில் மணிமண்டபம் அமைக்க வலியுறுத்தி 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழறிஞர் சீகன் பால்குவிற்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் எனப் ...
