தரங்கம்பாடி : 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!
Jun 27, 2026, 09:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தரங்கம்பாடி : 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

Murugesan M by Murugesan M
Dec 20, 2025, 05:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழறிஞர் சீகன் பால்குவிற்கு தரங்கம்பாடியில் மணிமண்டபம் அமைக்க வலியுறுத்தி 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழறிஞர் சீகன் பால்குவிற்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் எனப் பல தரப்பினரும் கோரிக்கை விடுத்த நிலையில், மயிலாடுதுறை பொறையார் பகுதியில் மணிமண்டபம் கட்டுவதற்காக 7 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, அடிக்கல் நாட்டும் விழாவானது இன்று நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தரங்கம்பாடி மீனவ கிராம மக்கள் மேற்பட்டோர், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தரங்கம்பாடியில் மணிமண்டபம் அமைக்க வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்துகொண்டனர்.

Tags: Tharangambadi: More than 500 fishermen on hunger strike
ShareTweetSendShare
Previous Post

கள்ளக்குறிச்சி : திமுக எம்.எல்.ஏ வீட்டை முற்றுகையிட்டு கிராம மக்கள் சாலை மறியல்!

Next Post

இத்தாலி : 20 கோடி ஆண்டுகள் பழமையான டைனோசர் கால்தடங்கள் கண்டுபிடிப்பு!

Related News

லஞ்சம் கேட்டு விவசாயிகளை மிரட்டிய தவெக நிர்வாகியை கைது செய்ய வேண்டும் : நயினார் நாகேந்திரன்

அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிடுகிறேன் – சீமான் அறிவிப்பு!

போதைப்பொருள் விற்பனை செய்த 33 பேர் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை – சென்னை மாநகர காவல் ஆணையர் தகவல்!

தமிழ் தெரியாதவர் தமிழ்நாட்டின் டெல்லி பிரதிநிதியா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

டெல்லி சிறப்பு பிரதிநிதியின் அதிகாரம் மற்றும் சலுகைகள் என்ன? : முழு விவரம்!

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஜனநாயகன் படத் தயாரிப்பாளர் வெங்கட நாராயணா நியமனம்!

Load More

அண்மைச் செய்திகள்

வெனிசுலா நிலநடுக்கம் – பலியானோர் எண்ணிக்கை 920 ஆக உயர்வு!

போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் மீது கடும் நடவடிக்கை தேவை – அமித் ஷா

 3 நாள் பயணமாக இன்று செஷல்ஸ் செல்கிறார் பிரதமர் மோடி!

ஜனநாயகன் படத் தயாரிப்பாளருக்கு முக்கிய பதவி;வலுக்கும் எதிர்ப்பு

லெப்பாய் பிரிவில் சான்றிதழ் வழங்க முடியாது; நீதிமன்றம் உத்தரவு

மாற்றுக்கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கு பதவியா? தவெக.தொண்டர்கள் அதிருப்தி – சிறப்பு தொகுப்பு!

காவிரி – கோதாவரி இணைப்பு பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் – அன்புமணி வேண்டுகோள்!

இஸ்ரேலால் குறிவைக்கப்பட்ட பாகிஸ்தானின் அசிம் முனீர் : மொசாத் சதி திட்டம் தோல்வி, நடந்தது என்ன? – சிறப்பு கட்டுரை!

ஆதாரங்கள் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் வேலு தொடர்புடைய இடங்களில் சோதனை – அமைச்சர் ராஜ்மோகன்

ஆட்சியில் பங்கேற்ற பிறகும் விமர்சன போர்வையில் ஒலிப்பது தான் பெருந்தன்மையா? – அண்ணன் திருமாவுக்கு தவெக எம்எல்ஏ கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies