வடமாநில கொள்ளையர்களால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் காவலர்களிடம் நீதிபதி விசாரணை!
வடமாநில கொள்ளையர்களால் தாக்கப்பட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் காவலர்களிடம் நீதிபதி விசாரணை மேற்கொண்டார். கேரள மாநிலம் திருச்சூரில் ஏ.டி.எம். கொள்ளையில் ஈடுபட்ட வடமாநில கொள்ளையர்கள் ...