கிராமத்தில் ஒரே நபராக வாழ்ந்து வந்தவர் உயிரிழப்பு!
தூத்துக்குடியில் உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில் வசித்துவந்த ஒரே நபரும் உயிரிழந்ததால் கிராமமே வெறிச்சோடிக் காணப்படுகிறது. செக்காரக்குடி பஞ்சாயத்தில் அமைந்துள்ள மீனாட்சிபுரம் கிராமம் கடந்த சில வருடங்களுக்கு முன்புவரை ...