டிரைவர்களுக்கு நூதன தண்டனை வழங்கிய போக்குவரத்து காவல்துறையினர்!
கள்ளக்குறிச்சியில் போக்குவரத்துக்கு இடையூறாக ஆட்டோவை நிறுத்திய ஓட்டுநர்களுக்கு நூதன முறையில் தண்டனை வழங்கப்பட்டது. கள்ளக்குறிச்சி நகர பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு ...