கனமழையால் அணைகளின் நீர்மட்டம் உயர்வு!
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம், சிவந்திபுரம் பகுதிகளில் இரவு பகலாக பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து ...