இன்றைய இந்தியா பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்ளாது என்பதை உலகம் கண்டுள்ளது : பிரதமர் மோடி
இன்றைய இந்தியா தனது பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்ளாது என்பதை உலகம் தெளிவாகக் கண்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மன் கி பாத் நிகழ்ச்சியின் 129வது அத்தியாயத்தில் ...
