இன்றைய இந்தியா பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்ளாது என்பதை உலகம் கண்டுள்ளது : பிரதமர் மோடி
Apr 16, 2026, 04:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இன்றைய இந்தியா பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்ளாது என்பதை உலகம் கண்டுள்ளது : பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
Dec 28, 2025, 06:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இன்றைய இந்தியா தனது பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்ளாது என்பதை உலகம் தெளிவாகக் கண்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மன் கி பாத் நிகழ்ச்சியின் 129வது அத்தியாயத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, 2025ஆம் ஆண்டு ஒவ்வொரு இந்தியனையும் பெருமைப்படுத்தும் பல தருணங்களை தந்தது எனத் தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பு முதல் விளையாட்டு வரை மற்றும் அறிவியல் ஆய்வகங்கள் முதல் உலகின் மிகப்பெரிய மேடைகள் வரை இந்தியா தனது முத்திரையைப் பதித்துள்ளது எனக் கூறினார்.

ஆப்ரேஷன் சிந்துார் ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமையின் சின்னமாக மாறியது எனக்கூறியுள்ள பிரதமர் மோடி, இன்றைய இந்தியா தனது பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்ளாது என்பதை உலகம் தெளிவாகக் கண்டது எனத் தெரிவித்தார்.

மேலும், ஆப்ரேஷன் சிந்துார் நடவடிக்கையின்போது, ​​பாரத அன்னை மீதான அன்பு மற்றும் பக்தி நாட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் வெளிப்பட்டது என்றும், மக்கள் தங்கள் உணர்வுகளை தங்களுக்குரிய வழிகளில் வெளிப்படுத்தினர் எனவும் பிரதமர் மோடி கூறினார்.

Tags: PM ModiThe world has seen that we do not compromise on security: Prime Minister Modi
ShareTweetSendShare
Previous Post

நீர்மூழ்கி கப்பலில் பயணித்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!

Next Post

பென்டகன் அறிக்கைக்கு சீனா கண்டனம் : இந்தியாவுடன் நெருங்குவதை தடுக்க அமெரிக்கா சதி?

Related News

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு – மல்லிகார்ஜூன கார்கே

சமூகத்திற்காக வாழ்ந்தவர்கள் மகான்கள் – பிரதமர் மோடி புகழாரம்!

மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவுக்கு ஆதரவு – பிரதமருக்கு பிரதீபா பாட்டில் கடிதம்!

இந்துக்களையும், இந்து தர்மத்தை பற்றியும் கொச்சையாக பேசும் திமுக – ஜெ.பி.நட்டா குற்றச்சாட்டு!

மழை, வெள்ளத்தை எதிர்கொள்ள நடவடிக்கை : பேரிடர் மேலாண்மையை மேம்படுத்தும் மகாராஷ்டிரா – சிறப்பு கட்டுரை!

E CABINET-ஆக மாற்றப்பட்ட திரிபுரா அமைச்சரவை : சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தோல்வி பயம் காரணமாக கலரத்தை தூண்ட திமுக முயற்சி – காடேஸ்வரா சுப்பிரமணியம்

திமுக அரசின் மோசமான ஆட்சியை மறைக்க தொகுதி மறுவரையறை என்ற ஆயுதத்தை கையில் எடுத்துள்ளார் ஸ்டாலின் – தமிழிசை குற்றச்சாட்டு!

தமிழகம் முழுவதும் ரூ.8000 கூப்பன் விநியோகம் செய்யும் திமுகவினர் – சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு!

திமுக ஆட்சியில் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர் – டிடிவி தினகரன்

மனிதவளத்துறை சார்பில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் – நிறைவேற்றப்படவில்லை என தகவல்!

ஊழல் காரணமாக திமுகவை மக்கள் நிராகரிப்பார்கள் – ஜி.கே.வாசன் உறுதி!

தவெக தலைவர் விஜய் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

8000 கொடுத்தாலும், 8 லட்சம் கொடுத்தாலும் திமுக தோல்வி அடைவது உறுதி – அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உறுதி!

தமிழகத்தின் கடன்சுமை ரூ.10 லட்சம் கோடியை தாண்டியுள்ளது – சரத்குமார் குற்றச்சாட்டு!

என்டிஏ ஆட்சி அமைந்ததும் திருச்செந்தூர் கோயிலில் உள்ளூர் மக்கள் சாமி தரிசனம் செய்ய 2 மணி நேரம் ஒதுக்கப்படும் – அண்ணாமலை உறுதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies