திருப்பரங்குன்றம் மேல்முறையீட்டு வழக்கு – தீர்ப்பு ஒத்தி வைப்பு!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கில் மேல்முறையீட்டு மனுக்களின் மீதான விசாரணை நிறைவு பெற்ற நிலையில், தீர்ப்புக்காக தேதி குறிப்பிடாமல் வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்துள்ளது. திருப்பரங்குன்றம் மலை ...

