திருப்பரங்குன்றம் மலை விவகாரம் : வழக்கு விசாரணையை ஒத்திவைப்பு – உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!
திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பான வழக்கில் அறநிலையத்துறை நிலைப்பாடு குறித்து எழுத்துப்பூர்வமாக மனுத்தாக்கல் செய்யப்படாததால் வழக்கு விசாரணையை வரும் 31ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை ...