திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயிலில் அமைச்சருக்காக தாமதமாக அடைக்கப்பட்ட நடை – பக்தர்கள் வேதனை!
திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயிலில் அமைச்சர் சி.டி.நிர்மல் குமாரின் வருகைக்காக கோயில் நடை தாமதமாக அடைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருப்பரங்குன்றம் கோயிலில் தினந்தோறும் மதியம் ...

