திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயிலில் அமைச்சருக்காக தாமதமாக அடைக்கப்பட்ட நடை - பக்தர்கள் வேதனை!
Sep 2, 2026, 12:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயிலில் அமைச்சருக்காக தாமதமாக அடைக்கப்பட்ட நடை – பக்தர்கள் வேதனை!

Ramamoorthy S by Ramamoorthy S
May 16, 2026, 12:49 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயிலில் அமைச்சர் சி.டி.நிர்மல் குமாரின் வருகைக்காக கோயில் நடை தாமதமாக அடைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பரங்குன்றம் கோயிலில் தினந்தோறும் மதியம் 1 மணிக்கு கோயில் நடை அடைக்கப்பட்டு மீண்டும் 4 மணிக்கு திறக்கப்படுவது வழக்கம், இதற்கிடையே அமைச்சரும் திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏவுமான சி.டி.நிர்மல்குமார் சுவாமி தரிசனம் செய்ய கோயிலுக்கு வருகை தந்தார்.

இவரின் வருகைக்காக நீண்ட நேரம் நடை அடைக்கப்படாமல் இருந்தது. பிற்பகல் ஒரு மணிக்கு தாமதமாக அமைச்சர் வந்த போது கோயில் துணை ஆணையர் மற்றும் அலுவலர்கள் அவரை வரவேற்றனர். சுவாமி தரிசனம் செய்த அவர் 1.30 மணிக்கு கோயிலில் இருந்து வெளியேறிய உடன் கோயில் நடை அடைக்கப்பட்டது,

பல்வேறு ஆண்டுகளாக பின்பற்றப்படும் ஆகம விதிகள் அமைச்சரின் வருகைக்காக மீறப்பட்ட சம்பவம் பக்தர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags: Thiruparankundram Subramaniya Swamy TempleMinister C.T. Nirmal KumarThiruparankundram mla*Agama* rituals
Share
Tweet
SendShare
Previous Post

இலங்கையில் ரயில் தடம் புரண்டு விபத்து!

Next Post

பள்ளி கல்லூரிகளில் போதை பொருள் நடமாட்டம் உள்ளதா? – ஆய்வு நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவு!

Related News

உதகையில் உள்ள பள்ளி மைதானத்தை மாணவர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை தேவை – பாஜக எம்எல்ஏ போஜராஜன் வலியுறுத்தல்!

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க நடவடிக்கை – ஆதவ் அர்ஜுனா

சென்னையில் 11 இடங்களில் நவீன ஏசி பேருந்து நிறுத்தங்கள் – மாநகராட்சி ஆணையர் தகவல்!

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு – ஒரே நேரத்தில் ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த பிரதமர் மோடி!

கேட்டோம்… ஆனால் கிடைக்கவில்லை – பேரவையில் தங்கம் தென்னரசு, தாரகை கத்பட் விவாதம்!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார் முதல்வர் விஜய் – சீறிப் பாயும் காவிரியில் மலர் தூவி உற்சாகம்!

கோயில்களுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை – அமலுக்கு வந்தது அறிவிப்பு!

அனிதா நினைவேந்தல் நிகழ்வுக்கு அனுமதி மறுப்பு – பேரவையில் காரசார வாக்குவாதம்!

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

முதல்வர் விஜய் பெயரில் மத்தியப் பிரதேசத்தில் சைபர் கும்பல் பண மோசடி – போலீஸ் விசாரணை!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

ஆபாச செயலி பெயரில் ஊடுருவி வங்கி பணத்தை திருடும் புதிய சைபர் மோசடி – மத்திய அரசு எச்சரிக்கை!

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு – கால்பந்து வீரர் மெஸ்ஸி அறிவிப்பு!

பணி ஓய்வு பெறுகிறார் லெப்டினன்ட் ஜெனரல் வி.ஸ்ரீஹரி – போர் நினைவு சின்னத்தில் மரியாதை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies