திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயிலில் அமைச்சருக்காக தாமதமாக அடைக்கப்பட்ட நடை - பக்தர்கள் வேதனை!
Jul 18, 2026, 09:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயிலில் அமைச்சருக்காக தாமதமாக அடைக்கப்பட்ட நடை – பக்தர்கள் வேதனை!

Ramamoorthy S by Ramamoorthy S
May 16, 2026, 12:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயிலில் அமைச்சர் சி.டி.நிர்மல் குமாரின் வருகைக்காக கோயில் நடை தாமதமாக அடைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பரங்குன்றம் கோயிலில் தினந்தோறும் மதியம் 1 மணிக்கு கோயில் நடை அடைக்கப்பட்டு மீண்டும் 4 மணிக்கு திறக்கப்படுவது வழக்கம், இதற்கிடையே அமைச்சரும் திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏவுமான சி.டி.நிர்மல்குமார் சுவாமி தரிசனம் செய்ய கோயிலுக்கு வருகை தந்தார்.

இவரின் வருகைக்காக நீண்ட நேரம் நடை அடைக்கப்படாமல் இருந்தது. பிற்பகல் ஒரு மணிக்கு தாமதமாக அமைச்சர் வந்த போது கோயில் துணை ஆணையர் மற்றும் அலுவலர்கள் அவரை வரவேற்றனர். சுவாமி தரிசனம் செய்த அவர் 1.30 மணிக்கு கோயிலில் இருந்து வெளியேறிய உடன் கோயில் நடை அடைக்கப்பட்டது,

பல்வேறு ஆண்டுகளாக பின்பற்றப்படும் ஆகம விதிகள் அமைச்சரின் வருகைக்காக மீறப்பட்ட சம்பவம் பக்தர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags: Thiruparankundram Subramaniya Swamy TempleMinister C.T. Nirmal KumarThiruparankundram mla*Agama* rituals
ShareTweetSendShare
Previous Post

இலங்கையில் ரயில் தடம் புரண்டு விபத்து!

Next Post

பள்ளி கல்லூரிகளில் போதை பொருள் நடமாட்டம் உள்ளதா? – ஆய்வு நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவு!

Related News

புவிசார் அரசியலில் திருப்பம் : தனித்து விடப்பட்ட அமெரிக்கா : இந்தியா தலைமையில் உருவாகும் புதிய வலுவான கூட்டணிகள் – சிறப்பு தொகுப்பு!

பலுாச் விடுதலைப்படை தற்கொலைப்படை தாக்குதல் – 45 பாகிஸ்தான் ராணுவத்தினர் பலி – சிறப்பு தொகுப்பு!

நீட் தேர்வு முடிவு – முதல் 100 இடங்களில் தமிழகத்தை சேர்ந்த 9 மாணவர்கள் இடம் பிடித்தனர்!

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது விக்ரம் 1 – பிரதமர் மோடி வாழ்த்து!

வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்தது விக்ரம்-1 இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்!

பழனி கோயில் நில மோசடி வழக்கு – சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் இல்லத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை!

Load More

அண்மைச் செய்திகள்

வடகிழக்கு எல்லையில் எதிரிகளுக்கு செக் : மிசோராமில் புதிய ராணுவ தளத்தை அமைக்கும் இந்திய அரசு – சிறப்பு தொகுப்பு!

மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை!

விக்ரம் – 1 ராக்கெட் பயணம் – ஏரோஸ்பேஸ் குழுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாக்கிட உறுதியேற்போம் – முதலமைச்சர் விஜய் அழைப்பு!

குதிரை பேர விவகாரம் – வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உயர் நீதிமன்றம் மறுப்பு!

மாணவர்களின் மருத்துவர் கனவை நிறைவேற்றியது பாஜக அரசு – பிரதமர் மோடி

தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை திறக்க தவெக அரசு முன்வர வேண்டும் – நயினார் நாகேந்திரன்

சென்னை சைதாப்பேட்டை சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் ஆய்வு!

சென்னை பூங்கா உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட 75 ரயில் நிலையங்கள் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

நாகர்கோவில் சிறையில் உயிரிழந்த சபரி வர்மனின் உடல் தகனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies