பள்ளி கல்லூரிகளில் போதை பொருள் நடமாட்டம் உள்ளதா? - ஆய்வு நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவு!
Jul 18, 2026, 04:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பள்ளி கல்லூரிகளில் போதை பொருள் நடமாட்டம் உள்ளதா? – ஆய்வு நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவு!

Ramamoorthy S by Ramamoorthy S
May 16, 2026, 01:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பள்ளி கல்லூரிகளில் போதை பொருள் நடமாட்டம் உள்ளதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள டாஸ்மாக் நிர்வாகம் துறைசார்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்ற நிலையில் பள்ளி மற்றும் வழிபாட்டு இடங்களில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடைகளை அதிரடியாக மூடப்பட்டன

இந்த நிலையில் டாஸ்மாக் நிர்வாகம் தனது துறை சார்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது

அதில் மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் போன்ற கல்வி நிலையங்களில் போதைப்பொருள் நடமாட்டம் உள்ளதா என கண்காணிக்க உத்தரவிட்டுள்ளது

மேலும், மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் அருகே மதுவிற்பனை நடைபெறுகிறதா? என ஆய்வு நடத்த உத்தரவிட்டுள்ள டாஸ்மாக் நிர்வாகம். கள்ளச்சாராயம் தயாரித்தல், போதைப்பொருள் நடமாட்டத்தை கண்காணித்து கட்டுப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளது.

மேலும், மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு தெரிவித்துள்ள டாஸ்மாக் நிர்வாகம். போதைப்பொருள் மீட்புத்திட்டங்களை செயல்படுத்துவதில் சுகாதாரத்துறையுடன் இணைந்து செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளது.

Tags: TASMAC administrationTASMAC outletsnarcotics within schools colleges.
ShareTweetSendShare
Previous Post

திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயிலில் அமைச்சருக்காக தாமதமாக அடைக்கப்பட்ட நடை – பக்தர்கள் வேதனை!

Next Post

விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலகத்திற்குள் செல்ல சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் முயற்சி – போலீசாருடன் தள்ளுமுள்ளு!

Related News

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது விக்ரம் 1 – பிரதமர் மோடி வாழ்த்து!

வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்தது விக்ரம்-1 இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்!

பழனி கோயில் நில மோசடி வழக்கு – சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் இல்லத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை!

வடகிழக்கு எல்லையில் எதிரிகளுக்கு செக் : மிசோராமில் புதிய ராணுவ தளத்தை அமைக்கும் இந்திய அரசு – சிறப்பு தொகுப்பு!

மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை!

விக்ரம் – 1 ராக்கெட் பயணம் – ஏரோஸ்பேஸ் குழுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாக்கிட உறுதியேற்போம் – முதலமைச்சர் விஜய் அழைப்பு!

குதிரை பேர விவகாரம் – வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உயர் நீதிமன்றம் மறுப்பு!

மாணவர்களின் மருத்துவர் கனவை நிறைவேற்றியது பாஜக அரசு – பிரதமர் மோடி

தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை திறக்க தவெக அரசு முன்வர வேண்டும் – நயினார் நாகேந்திரன்

சென்னை சைதாப்பேட்டை சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் ஆய்வு!

சென்னை பூங்கா உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட 75 ரயில் நிலையங்கள் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

நாகர்கோவில் சிறையில் உயிரிழந்த சபரி வர்மனின் உடல் தகனம்!

பழனி கோயில் நில பத்திரப்பதிவு விவகாரம் – சார் பதிவாளருக்கு முன்ஜாமின்!

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மக்கள் எழுச்சி : முசாஃபராபாத் பேரணிக்கு அழைப்பு – சிறப்பு கட்டுரை!

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் : ரயில்வே துறையில் பசுமைப் புரட்சி – சிறப்பு கட்டுரை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies