திருத்தணி முருகன் கோயிலில் பக்தர் தவற விட்ட நகையை போலீசாரிடம் ஒப்படைத்த சிறுமிகள் – குவியும் பாராட்டு!
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலில் பக்தர் தவற விட்ட நகையை 2 சிறுமிகள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். சென்னையை சேர்ந்த கவுதம் என்பவர் குடும்பத்துடன் திருத்தணி முருகன் ...