thiruvallur - Tamil Janam TV

Tag: thiruvallur

பீகார் தொழிலாளர்கள் இருவரை அரிவாளால் வெட்டி பணம் பறிப்பு – 3 பேர் கைது!

திருவள்ளூர் அருகே, கஞ்சா போதையில் பீகார் மாநில தொழிலாளர்கள் இருவரை அரிவாளால் வெட்டி, பணம் மற்றும் செல்போன்களை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பூவலம்பேடு சிப்காட் ...

30 ஆண்டுகளாக போராட்டம் – தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக இரு கிராம மக்கள் எச்சரிக்கை!

காஞ்சிபுரம் மாவட்ட எல்லைகளுக்கு இடையே சிக்கித் தவிக்கும் பழஞ்சூர் மற்றும் பாப்பான்சத்திரம் கிராம மக்கள், தங்களை திருவள்ளூர் மாவட்டத்துடன் இணைக்கக் கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ...

மக்கள் தொகை கணக்கெடுப்பு எனக்கூறி செயின் பறிக்க முயற்சி – பெண் கைது!

திருவள்ளூர் அருகே மக்கள் தொகை கணக்கெடுப்பு எனக்கூறி பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். புட்லுார் பகுதியைச் சேர்ந்த ஷியாமளா என்பவர் வீட்டில் ...

கொசஸ்தலை ஆற்றில் கிடைத்த 11 சுவாமி சிலைகள்! – அதிகாரிகளிடம் மக்கள் வைத்த கோரிக்கை!

திருவள்ளூர் அருகே கொசஸ்தலை ஆற்றில் 11 சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் வடிந்த நிலையில், அனைத்து சிலைகளும் பொதுமக்கள் கண்களில் தென்பட்டுள்ளன. தகவல் அறிந்து ...

திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருந்த மனைவி -கல்லூரி மாணவியுடன் சேர்ந்து தீர்த்துக்கட்டிய கணவன்

பொன்னேரி அருகே திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருந்த மனைவி கொலை செய்த கணவன், கல்லூரி மாணவியுடன் கைது செய்யப்பட்டார். திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த அத்திவாக்கம் ...

7 மாத கர்ப்பிணி மீது திமுக பிரமுகர் தாக்குதல் – திருவள்ளூரில் அதிர்ச்சி!

திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயில் அருகே பூக்கடை வைப்பதில் ஏற்பட்ட தகராறில் 7 மாத கர்ப்பிணி மீது திமுக பிரமுகர் தாக்குதல் நடத்திய சம்பவத்தின் வீடியோ இணையத்தில் ...

பொங்கல் நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய அவைத்தலைவரை, திமுக எம்எல்ஏ தாக்கும் வீடியோ வெளியாகி வைரல்

கும்மிடிப்பூண்டி அருகே நடந்த பொங்கல் நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய அவைத்தலைவரை, திமுக எம்எல்ஏ தாக்கும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் பகுதியில் அண்மையில் ...

மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யாமல் இருப்பது வெட்கக்கேடு முதல்வர் ஸ்டாலின் – அண்ணாமலை

கடந்த நான்கரை ஆண்டுகளாக வெறும் விளம்பர நாடகங்களை மட்டுமே முதலமைச்சர் ஸ்டாலின் நடத்தி வருகிறார் என்று முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார். ...

சோழவரம் ஏரியில் சீரமைப்பு பணிகளை முறையாக செய்யவில்லை என குற்றச்சாட்டு!

சோழவரம் ஏரியில் சீரமைப்பு பணிகளை முறையாக செய்யாததால் மதகுப்பகுதி சுவர் இடிந்து சேதமடைந்துள்ளது. திருவள்ளூர் சோழவரம் ஏரியில் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைப்பு பணிகள் நடைபெற்றன. ...

விபத்துக்குள்ளான சரக்கு ரயிலின் 4 வேகன்கள் மட்டுமே எரிந்து சேதமடைந்தது – திருவள்ளூர் எஸ்பி தகவல்!

விபத்துக்குள்ளான சரக்கு ரயிலின் 52 பெட்டிகளில் 4 வேகன்கள் மட்டுமே எரிந்து சேதமடைந்ததாக திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் ஏகாட்டூர் ...

பட்டா கேட்டு காரை மறித்த மக்கள் – ரூ.5000 கொடுத்து சாப்பிட்டு விட்டு செல்லுங்கள் என கூறிய எம்எல்ஏ!

திருவள்ளூரில் குடியிருக்க பட்டா கேட்டு காரை மறித்து முறையிட்ட மக்களிடம், எம்.எல்.ஏ ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்து சாப்பிட்டு விட்டு செல்லுங்கள் எனக்கூறிய சம்பவம் அரங்கேறியுள்ளது. திருவள்ளூர் ஆட்சியர் ...

திருவள்ளூரில் ரூ. 75,000 லஞ்சம் வாங்கிய நில எடுப்பு வட்டாட்சியர் கைது

திருவள்ளூரில் 75 ஆயிரம் ரூபாயை லஞ்சமாக பெற்ற நில எடுப்பு வட்டாட்சியரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்துள்ளனர். பெரியகுப்பம் பகுதியில் செயல்பட்டு வரும் நில எடுப்பு ...

மீஞ்சூர் ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோயிலில் பங்குனி திருவிழா தொடக்கம்!

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் உள்ள ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினந்தோறும் சிம்ம வாகனம், சூரிய பிரபை, பூத வாகனம், நாக வாகனம் ...

சினிமாவிற்கு கால்ஷீட் கொடுப்பது போல தவெக தலைவர் விஜய் அரசியலுக்கும் கால்ஷீட் கொடுத்து வருகிறார் – வினோஜ் பி.செல்வம் விமர்சனம்!

சினிமாவிற்கு கால் ஷீட் கொடுப்பது போல தவெக தலைவர் விஜய் அரசியலுக்கும் கால்ஷீட் கொடுத்து வருவதாக பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம் விமர்சித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் ...

பூண்டி நீர் தேக்கத்தில் இருந்து உபரி நீர் திறப்பு – கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திலிருந்து ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திற்கு வினாடிக்கு ஆயிரத்து ...

ஃபெஞ்சல் புயல் – திருவள்ளூர் மாவட்ட கடலோர பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தம்!

ஃபெஞ்சல் புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தின் கடலோர பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் இன்று மதியத்திற்கு மேல் கரையை கடக்கும் ...

திருவள்ளூர் அருகே கோயிலை இடிக்க எதிர்ப்பு – போலீசாருடன் கிராம மக்கள் வாக்குவாதம்!

திருவள்ளூர் அருகே கோயிலை இடித்து அகற்ற வந்த வட்டாட்சியர் மற்றும் டிஎஸ்பியை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். புல்லரம்பாக்கம் கிராமத்தில் ஸ்ரீ ருக்மணி சத்தியபாமா சமேத ஸ்ரீ ...

வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி – சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்று சுழற்சி, காற்றழுத்த தாழ்வுப் பகுதி பிற்பகல் ...

திருவள்ளூரில் மழை ஓய்ந்த பின்பும் விளைநிலங்களில் வடியாத தண்ணீர் – விவசாயிகள் வேதனை!

திருவள்ளூரில் மழை ஓய்ந்த பின்பும் விளைநிலங்களில் தண்ணீர் வடியாததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்கோட்டை, அழிஞ்சிவாக்கம், தேவம்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த ...

குழந்தைகள் உயிருக்கு ஆபத்து – அண்ணாமலை குற்றச்சாட்டு!

தமிழகத்தில் குழந்தைகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் பள்ளி கட்டிடங்கள் செயல்பட்டு வருவதாக, தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை  குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக, அவர்  தமது X ...