தூத்துக்குடி : ஜாமினில் வெளியே வந்தவர் பழிக்குப் பழியாக கொலை!
திருச்செந்தூர் அருகே மெஞ்ஞானபுரத்தில் ஜாமீனில் வெளியே வந்தவர் பழிக்குப் பழியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தட்டாரமடம் - தாமரைமொழி பகுதியைச் சேர்ந்த சிவசூரியன் ...