தூத்துக்குடி மயானத்தில் குளம் போல் தண்ணீர் தேங்கிய மழை நீர்!
தூத்துக்குடியில் கனமழை பெய்து 10 நாட்கள் கடந்தும், மயானத்தில் குளம் போல் தண்ணீர் தேங்கிக் நிற்பதால் சடலங்களை புதைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி நகர் பகுதியில் ...
தூத்துக்குடியில் கனமழை பெய்து 10 நாட்கள் கடந்தும், மயானத்தில் குளம் போல் தண்ணீர் தேங்கிக் நிற்பதால் சடலங்களை புதைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி நகர் பகுதியில் ...
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் தவிடு, புண்ணாக்கு, பருத்திக்கொட்டையுன் விவசாயி மனு கொடுக்க வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஊத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் ...
தூத்துக்குடி அருகே டாஸ்மாக் பாரில் இரண்டு பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு காவல் சரகத்திற்கு உட்பட்ட காப்புலிங்கம்பட்டி ...
தூத்துக்குடியில் தேங்கியிருந்த மழைநீரின் மீது நடந்து சென்ற முதியவர் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடியில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு ...
தூத்துக்குடி பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் கோயில் திருத்தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. பாகம்பிரியாள் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் ...
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மின்வாரிய அலுவலகம் முன்பு திமுக நிர்வாகி மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் பரபரப்பான சூழல் நிலவியது. கோவில்பட்டி நகராட்சிக்குட்பட்ட சங்கரலிங்கபுரம் பகுதியை ...
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா விழாவை முன்னிட்டு பக்தர்கள் காளியம்மன் வேடமணிந்து வீதி வீதியாக சென்று காணிக்கை பெற்று சென்றனர். உலகப் புகழ்பெற்ற தசரா திருவிழா, இந்தியாவில் ...
முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடியில் காளி ஊர்வலத்தை இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தொடங்கி வைத்தார். இந்துக்களின் பண்டிகைகளில் ஒன்றான தசரா ...
தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் என்.ஐ.ஏ. சோதனை நடத்திய நிலையில், தூத்துக்குடியில் பீகார் இளைஞர் உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொண்டனர். அல் கொய்தா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆள் ...
திமுக அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் ஆசிரியர்கள் கோபத்தில் உள்ளனர் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தமிழ்நாடு ...
கவின் ஆணவப் படுகொலை வழக்கில் சுர்ஜித்தின் சித்தி மகனை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுக மங்கலத்தை சேர்ந்த ஐடி ஊழியர் கவின், கடந்த ...
தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட புதிய விமான நிலையம் இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. தூத்துக்குடியில் முதன் முதலாக 1992ஆம் ஆண்டு ஆயிரத்து 350 மீட்டர் ஓடுதளம் கொண்ட ...
பயங்கரவாதிகளை அழித்ததில் "மேக் இன் இந்தியா" திட்டத்தில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் முக்கிய பங்காற்றியதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் நடைபெற்ற விழாவில் உரையாற்றிய பிரதமர், இந்தியாவின் 99% ...
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில், மேலும் 53 சாட்சிகளுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாத்தான்குளத்தில் கடந்த 2020-ம் ...
தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே வீடு கட்டுவதில் ஏற்பட்ட தகராறில் திமுக பிரமுகர் தாக்கியதில் படுகாயமடைந்த பாஜக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நடுவக்குறிச்சி ...
வீரன் அழகுமுத்துக்கோனின் 315வது ஜெயந்தி விழாவையொட்டி தூத்துக்குடியில் உள்ள அவரது மணிமண்டபத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துக்கோனின் 315வது ...
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் மகாகவி பாரதி இல்லத்தை சீரமைக்க யாசகம் பெற்று நிதி வழங்கும் நூதன ஆர்ப்பாட்டத்தில் தடையை மீறி ஈடுபட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர். எட்டயபுரத்தில் ...
திருச்செந்தூரில் சாலையோரம் நின்றுகொண்டிருந்த கூலித் தொழிலாளியை போக்குவரத்து உதவி ஆய்வாளர் கன்னத்தில் அறைந்ததால், ஆத்திரமடைந்த அப்பகுதி இளைஞர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி மாவட்டம், ...
தூத்துக்குடியில் என்.டி.பி.எல் அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர்ந்து 29-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடியில் ...
தூத்துக்குடியில் குடிநீர் பந்தலை அகற்றிய அதிகாரிகளுடன் தவெக நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அண்ணா பேருந்து நிலையம் அருகே தமிழக வெற்றி கழகம் சார்பில் குடிநீர் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. ...
மீன்கள் இனப்பெருக்கத்திற்கான 61 நாள் மீன்பிடி தடைக்காலம் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் ஆழ்கடலில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து ...
மாசி திருவிழாவை ஒட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்ப உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித்திருவிழா ...
தூத்துக்குடி அருகே கர்ப்பிணி உயிரிழந்த விவகாரத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் பற்றாக்குறை இல்லை என சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அரசு ஆரம்ப ...
தூத்துக்குடியில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்களின் அலட்சியத்தால் கர்ப்பிணி உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் சிங்காரகோட்டை பகுதியை சேர்ந்தவர்கள் கோபி - ஜாகிரா தம்பதி. ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies