கோவையில் பண்ணை வீடுகளில் தனியாக வசிப்போர் செல்போன் எண்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் : மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!
கோவையில் பண்ணை வீடுகளில் தனியாக வசிப்போர் அருகாமையில் வசிப்பவர்களிடம் செல்போன் எண்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் அறிவுறுத்தியுள்ளார். அண்மைக்காலமாகப் பண்ணை ...