tiruchendur - Tamil Janam TV

Tag: tiruchendur

திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணி 4-ம் நாள் திருவிழா கோலாகலம்!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆவணி திருவிழாவின் 4-வது நாளில் சுவாமி குமரவிடங்க பெருமான் யானை வாகனத்திலும், வள்ளி அம்மாள் சரப வாகனத்திலும் எழுந்தருளி அருள்பாலித்தனர். அறுபடை வீடுகளில் ...

திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் ஆடித்திருவிழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையோரம் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில் 193ஆவது ஆண்டு ...

திருச்செந்தூர் அருகே சிறிய அளவிலான துறைமுகம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – மீனவர்கள் கோரிக்கை!

திருச்செந்தூர் அருகே தனியார் ஒத்துழைப்புடன் சிறிய அளவிலான துறைமுகம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ப்ளூ எக்னாமி திட்டத்தின் கீழ் சென்னை ...

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா – திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

அறுபடை வீடுகளில் 2ஆம் படையான வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். முருகப்பெருமானின் அறுபடை ...

திருச்செந்தூர் முருகன் கோயில் யாகசாலை பூஜை – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு விழாவையொட்டி, முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோயிலில் குடமுழுக்கு நன்னீராட்டு விழா ...

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழா – யாகசாலை இன்று தொடக்கம்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழா, யாகசாலை பூஜையுடன் இன்று தொடங்குகிறது. தமிழ்க் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் ...

திருச்செந்தூர் – பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை சரிசெய்ய முயன்ற மாற்றுத்திறனாளி தூய்மை பணியாளர் உயிரிழப்பு!

திருச்செந்தூரில் பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை சரிசெய்ய முயன்ற மாற்றுத்திறனாளி தூய்மை பணியாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் ஆலடிப்பட்டி பகுதியைச் ...

திருச்செந்தூரில் கூலித்தொழிலாளியை கன்னத்தில் அறைந்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் – இளைஞர்கள் சாலை மறியல்!

திருச்செந்தூரில் சாலையோரம் நின்றுகொண்டிருந்த கூலித் தொழிலாளியை போக்குவரத்து உதவி ஆய்வாளர் கன்னத்தில் அறைந்ததால், ஆத்திரமடைந்த அப்பகுதி இளைஞர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி மாவட்டம், ...

திருச்செந்தூர் அருகே கீழே கிடந்த 15 சவரன் தங்க சங்கிலியை உரியவரிடம் ஒப்படைத்த தேனீர் கடைக்காரர் – குவியும் பாராட்டு!

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே கீழே கிடந்த 15 சவரன் தங்க நகையை உரியவரிடம் ஒப்படைத்த தேனீர் கடைக்காரருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. உடன்குடியில் உள்ள செட்டியாபத்து ...

மேற்கூரையை பிரித்து வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் – மூதாட்டியை மிரட்டி நகை பறிப்பு!

திருச்செந்தூர் அருகே வீட்டின் மேற்கூரையை பிரித்து புகுந்த கொள்ளையர்கள் தனியாக இருந்த மூதாட்டியை கத்தியை காட்டி மிரட்டி தாக்கி தங்க நகையை பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ...

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெய்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாயினர். நெல்லை வள்ளியூர் பகுதியில் சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேலாக ...

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அலைமோதும் பக்தர் கூட்டம் – 6 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஏராளமானோர் சாமி தரிசனத்திற்காக குவிந்ததால், பக்தர்கள் 6 மணி நேரத்திற்கு மேலாக வரிசையில் காத்திருந்தனர். விடுமுறை நாளான இன்று, சுப்பிரமணிய சுவாமி ...

மாசி திருவிழா – திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்ப உற்சவம் கோலாகலம்!

மாசி திருவிழாவை ஒட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்ப உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித்திருவிழா ...

திருச்செந்தூர் கோயில் மாசித்திருவிழா – வெட்டி வேர் சப்பரத்தில் எழுந்தருளிய முருகப்பெருமான்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 7-ம் நாள் மாசித்திருவிழாவை ஒட்டி சுவாமி வெட்டி வேர் சப்பரத்தில் எழுந்தருளினார். தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ...

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – பாதயாத்திரை சென்ற பக்தர்களுக்கு திருச்செந்தூர் கோயிலில் தனி வரிசை!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பாதயாத்திரையாக சென்ற பக்தர்களுக்கு தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக, தனி வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்ய அடையாள அட்டை வழங்கப்பட்டது. ...

குலசேகரன்பட்டினத்தில் கோயில் நில ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இடித்து தரைமட்டம்!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே கோயில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டடங்கள் இடித்து அகற்றப்பட்டன. குலசேகரன்பட்டினத்தில் முத்தாரம்மன் கோயிலில் நடைபெறும் தசரா திருவிழாவில் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட ...

அமெரிக்க தொழில்நுட்பத்தில் அதி நவீன இடிதாங்கி – திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயில் ராஜகோபுரத்தில் அமைப்பு!

  தமிழகத்திலேயே முதல்முறையாக தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சாமி கோயிலில் அமெரிக்க தொழில் நுட்பத்திலான அதிநவீன இடிதாங்கி அமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ...

இளைஞரின் எலும்புகளை 5 ஆண்டுகளுக்கு பிறகு தோண்டி எடுத்த போலீசார்!

திருச்செந்தூர் அருகே கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட மதுரையை சேர்ந்த இளைஞரின் எலும்புகளை, 5 ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் தோண்டி ஆய்வுக்காக எடுத்து சென்றனர். மதுரை கே.புதூர் பகுதியை ...

தைப்பூசம் – திருச்செந்தூர் கோயிலில் பறவைக் காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்!

தைப்பூசத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலுக்கு 18 அடி உயரத்தில் பறந்தபடி பறவைக் காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் ...

அண்ணாமலை சபதம் நிறைவேற வேண்டுதல் – மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய திருச்செந்தூர் பாஜகவினர்!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் சபதம் வெற்றி பெற வேண்டி, திருச்செந்தூரில் கட்சி நிர்வாகிகள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும்வரை காலணி ...

திருச்செந்தூர் முருகன் கோயிலில் அலைமோதும் கூட்டம் – 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள், சுமார் 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இன்று மார்கழி மாத விசாக நட்சத்திரம் என்பதால், தூத்துக்குடி ...

11 நாள் மருத்துவ கண்காணிப்புக்கு பிறகு வெளியே அழைத்து செல்லப்பட்ட திருச்செந்தூர் கோயில் யானை!

11 நாட்கள் மருத்துவ கண்காணிப்பிற்கு பிறகு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் யானை வெளியில் அழைத்து செல்லப்பட்டது. முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது ...

கோயில் யானைகளை அறநிலையத்துறை முறையாக பராமரிக்காத போதுதான் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுகிறது – அமைச்சர் பொன்முடி

அறநிலையத்துறையினர் கோயில் யானைகளை முறையாக பராமரிக்காத போதுதான் யானைகளால் விபத்துகள் ஏற்படுவதாக வனத்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் வனத்துறை சார்பில் நடைபெற்ற ஆய்வுக் ...

பதற வைக்கும் சம்பவம் : மாணவிகளை மது குடிக்க வற்புறுத்திய ஆசிரியர்!

திருச்செந்தூர் அருகே தனியார் பள்ளி மாணவிகளை மது குடிக்க வற்புறுத்தி பாலியல் தொந்தரவு கொடுத்த உடற்கல்வி ஆசிரியர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மாநிலம் முழுவதும் பெரும் ...

Page 1 of 2 1 2