திருச்செந்தூர் கடற்கரையில் கண்டெடுக்கப்படும் சேதமடைந்த சிலைகள் : தவறான வதந்திகளை பரப்புவதாக ஆன்மிகவாதிகள் வேதனை!
திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் கண்டெடுக்கப்படும் சேதமடைந்த சிலைகள் குறித்து சமூக வலைதளங்களில் சிலர் தவறான வதந்திகளை பரப்புவதாக ஆன்மிகவாதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். முருகப்பெருமானின் அறுபடை ...