திருச்செந்தூர் கடற்கரையில் கண்டெடுக்கப்படும் சேதமடைந்த சிலைகள் : தவறான வதந்திகளை பரப்புவதாக ஆன்மிகவாதிகள் வேதனை!
May 6, 2026, 07:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருச்செந்தூர் கடற்கரையில் கண்டெடுக்கப்படும் சேதமடைந்த சிலைகள் : தவறான வதந்திகளை பரப்புவதாக ஆன்மிகவாதிகள் வேதனை!

Murugesan M by Murugesan M
Jan 27, 2025, 11:22 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் கண்டெடுக்கப்படும் சேதமடைந்த சிலைகள் குறித்து சமூக வலைதளங்களில் சிலர் தவறான வதந்திகளை பரப்புவதாக ஆன்மிகவாதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் மண் அரிப்பு ஏற்படும்போது சிதிலமடைந்த நிலையில் ஏராளமான சிற்பங்கள் மற்றும் சாமி சிலைகள் கண்டெடுக்கப்படுகின்றன.

பொதுமக்கள் கடலில் விட்டு செல்லும் சிதிலமடைந்த சிலைகள்தான் மண்ணரிப்பு காரணமாக வெளியே தெரிவதாக ஆன்மிகவாதிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், இந்த சிலைகள் குறித்து சிலர் சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பதிவிட்டு பொதுமக்களை ஏமாற்றி வருவதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

சில அமானுஷ்யங்களால் தான் கடற்கரையில் மண்ணரிப்பு ஏற்படுவதாகவும், சிலைகள் வெளியே தெரிந்து மாயமாகி வருவதாகவும் சிலர் பொய்யான தகவல்களை பரப்பி வருவதாக கூறியுள்ளனர்.

இதுபோன்ற உண்மைக்கு மாறாக தவறான செய்திகளை பதிவிட்டு பக்தர்களுக்கு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வருபவர்கள் மீது கோவில் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆன்மிகவாதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Tiruchendur Subramania Swamy Temple.Tiruchendur beachDamaged idols found on Tiruchendur beach: Spiritualists are worried about spreading false rumours!
ShareTweetSendShare
Previous Post

வெளிமாநில மதுபாக்கெட்டுகள் விற்பனை : இளைஞர் கைது!

Next Post

பூந்தமல்லி : 8 வயது சிறுமியை கடித்து குதறிய ராட்வைலர் நாய்!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies