திருச்செந்தூர் : அழுகும் நிலையில் 100 ஏக்கர் வெற்றிலை – விவசாயிகள் வேதனை!
திருச்செந்தூர் அருகே 100 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வெற்றிலை கனமழையால் அழுகும் நிலையில் உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். தென் மாவட்டங்களில் கொட்டி தீர்த்த கனமழையால் தாமிரபரணி ஆற்றில் ...
