சந்திர கிரகணம் – திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதி!
சந்திர கிரகணத்தையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று பிற்பகல் 2 மணி வரை மட்டுமே பக்தர்கள், தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ...