திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழங்கப்படும் சால்வைகளில் பல கோடி ரூபாய் ஊழல்?
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழங்கப்படும் சால்வைகளில் பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. இந்த ஊழல் எப்படி நிகழ்ந்தது? பார்க்கலாம் இந்தச் செய்தி ...












