திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சந்திரபாபு நாயுடு சுவாமி தரிசனம்!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சுவாமி தரிசனம் செய்தார். தனது குடும்பத்தினருடன் திருமலைக்கு வருகை தந்த அவர், ஏழுமலையானை மனமுருகி வழிபட்டார். ...
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சுவாமி தரிசனம் செய்தார். தனது குடும்பத்தினருடன் திருமலைக்கு வருகை தந்த அவர், ஏழுமலையானை மனமுருகி வழிபட்டார். ...
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சுவாமி தரிசனம் செய்தார். திருமலைக்கு குடும்பத்துடன் வருகை தந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை, தேவஸ்தான கூடுதல் ...
திருப்பதி திருமலையில் ஜீசஸ் என்று பெயர் பொறிக்கப்பட்ட பொருட்களை விற்ற கடைக்கு சீல் வைத்து, தேவஸ்தான நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. திருமலையில் வேற்று மதங்கள் தொடர்பான வழிபாடுகள், ...
திருப்பதி திருமலையில் இடைவிடாமல் பெய்த மழை காரணமாக பக்தர்கள் அவதிக்குள்ளாகினர். வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக திருப்பதி திருமலையில் காலை முதல் கனமழை பெய்தது. ...
திருப்பதி ஏழுமலையானை 24 மணி நேரம் வரை காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதி ஏழுமலையானுக்கு மிகவும் உகந்த மாதமான புரட்டாசி மாதம் துவங்கியுள்ளதால், திருமலையில் ...
ஆந்திர மாநிலம், திருமலையில் கோயில் பக்தர்களிடம் தொலைபேசி மூலம் குறைகள் கேட்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அன்னமய பவனில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் ...
சுயலாபத்திற்காக கட்சி மாறுபவர்கள் அரசியலில் நீடிக்க முடியாது என நடிகையும், ஆந்திராவின் முன்னாள் அமைச்சருமான ரோஜா தெரிவித்துள்ளார். திருமலை திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்த அவர், பின்னர் ...
ஆந்திர மாநிலம், திருப்பதி மலைப்பாதையில் காட்டுயானைகள் முகாமிட்டுள்ளதால் பக்தர்கள் எச்சரிக்கையுடன் பயணிக்க வேண்டும் என திருமலை தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது. திருப்பதி மலையில் இருந்து வாகனங்கள் செல்ல ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies