திருநெல்வேலி : காதல் விவகாரத்தில் இளைஞரை வெட்டிக் கொன்ற பெண்ணின் சகோதரர் கைது!
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் காதல் விவகாரத்தில் ஐடி ஊழியர் கொல்லப்பட்ட நிலையில், அவர் மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலேயே கொலை செய்ததாகக் கைதான இளைஞர் வாக்குமூலம் அளித்துள்ளார். ...