திருநெல்வேலி : காதல் விவகாரத்தில் இளைஞரை வெட்டிக் கொன்ற பெண்ணின் சகோதரர் கைது!
Jun 14, 2026, 12:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருநெல்வேலி : காதல் விவகாரத்தில் இளைஞரை வெட்டிக் கொன்ற பெண்ணின் சகோதரர் கைது!

Murugesan M by Murugesan M
Jul 29, 2025, 10:36 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் காதல் விவகாரத்தில் ஐடி ஊழியர் கொல்லப்பட்ட நிலையில், அவர் மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலேயே கொலை செய்ததாகக் கைதான இளைஞர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கவின்குமார் என்பவர், சென்னையில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். சமீபத்தில் விடுமுறைக்காக ஊருக்கு வந்த கவின்குமார், ஞாயிற்றுக்கிழமையன்று பாளையங்கோட்டையில் உள்ள சித்த மருத்துவமனைக்குத் தனது தாத்தாவை அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது கவின்குமாரை வெட்டிக் கொன்றுவிட்டு இளைஞர் ஒருவர் அங்கிருந்து தப்பிச் சென்றார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சுர்ஜித் என்பவரை கைது செய்தனர். இதனையடுத்து காதல் விவகாரத்தாலேயே கவின்குமார் கொலை செய்யப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது.

இந்நிலையில் கொலையாளி சுர்ஜித்தை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த கவின்குமார், சித்த மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த தனது அக்காவுடன் பழகுவது பிடிக்காததால், அவரை வெட்டிக் கொன்றதாக சுர்ஜித் வாக்கு மூலம் அளித்துள்ளார்.

இதனிடையே ஐடி ஊழியர் கொலை சம்பவம் தொடர்பாகக் காவல் உதவி ஆய்வாளர்களாக பணிபுரிந்து வரும் சுர்ஜித்தின் பெற்றோர் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Tags: திருநெல்வேலிTirunelveli: Brother of woman who hacked to death a young man over a love affair arrestedபெண்ணின் சகோதரர் கைது
ShareTweetSendShare
Previous Post

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தொடரும் வெள்ளப்பெருக்கு : கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

Next Post

கல்யாணி பிரியதர்ஷன் நடித்த லோகா படத்தின் டீசர் வெளியீடு!

Related News

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

சட்டமன்ற தேர்தல் தோல்வி – அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

Load More

அண்மைச் செய்திகள்

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies