திருநெல்வேலி - Tamil Janam TV

Tag: திருநெல்வேலி

ரயில் நிலையம் TO பேருந்து நிலையம் – போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பரிதவிப்பு!

'தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு' என்று பெருமையுடன் அழைக்கப்படும் திருநெல்வேலி மாவட்டத்தின் முக்கியப் பகுதியான பாளையங்கோட்டையில், ரயில் நிலையத்திற்கும் பேருந்து நிலையத்திற்கும் இடையிலான பேருந்து வசதிகள் மிகக்குறைவாக இருப்பதாகப் புகார் ...

என்று தீரும் இந்த அவலம்? : குண்டும், குழியுமான சாலையால் துயரம்!

திருநெல்வேலியின் பிரதான சாலைகளில் ஒன்றான கேடிசி நகர் மங்கம்மாள் சாலைக் குண்டும் குழியுமாகக் காட்சியளிப்பதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். நாள்தோறும் நூற்றுக்கணக்கான ...

திருநெல்வேலி : தேநீர் அருந்த கடைக்கு சென்றவர் வெட்டிக் கொலை!

திருநெல்வேலியில் இளைஞரை வெட்டிக் கொன்றுவிட்டுத் தப்பியோடிய இருவரைப் போலீசார் கைது செய்தனர். திருநெல்வேலி டவுன் பகுதியை  சேர்ந்த ஆனந்த் என்பவர், தனது நண்பருடன் சேர்ந்து தேநீர் அருந்த கடைக்குச் சென்றுள்ளார். அப்போது ...

திருநெல்வேலி : 5 வயது சிறுவனை துரத்தி சென்று கடித்த தெரு நாய்கள்!

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே சாலையில் விளையாடி கொண்டிருந்த 5 வயது சிறுவனைத் தெரு நாய்கள் துரத்தி சென்று கடித்த காட்சி வெளியாகி உள்ளது. வீரவநல்லூர்ப் புதுமனை ...

திருநெல்வேலி : காதல் விவகாரத்தில் இளைஞரை வெட்டிக் கொன்ற பெண்ணின் சகோதரர் கைது!

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் காதல் விவகாரத்தில் ஐடி ஊழியர் கொல்லப்பட்ட நிலையில், அவர் மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலேயே கொலை செய்ததாகக் கைதான இளைஞர் வாக்குமூலம் அளித்துள்ளார். ...

பற்றி எரியும் குப்பை கிடங்கு : சுவாசக்கோளாறால் மூச்சு திணறும் மக்கள்!

திருநெல்வேலிக் குப்பைக் கிடங்கில் கடந்த நான்கு நாட்களாகப் பற்றி எரியும் தீயில் இருந்து பரவும் கரும்புகையால் மூச்சுத்திணறல், சுவாசக்கோளாறு பிரச்சனைகளால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் தொடர்கதையாகி ...

இருட்டுக்கடையை வரதட்சணையாக கேட்டு மாப்பிள்ளை கொலை மிரட்டல் : உரிமையாளர் புகார்!

இருட்டுக்கடை அல்வா கடையை வரதட்சணையாகக் கேட்டு தனது மகளின் கணவர்  வீட்டார் கொலை மிரட்டல் விடுப்பதாகக் கடையின் உரிமையாளர் குற்றம் சாட்டியுள்ளார். உலகப் புகழ் பெற்ற திருநெல்வேலி ...

குடியிருப்பு அருகே சுற்றித்திரியும் கரடி – பொதுமக்கள் அச்சம்!

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே சுற்றித்திரியும் கரடியால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள சிங்கம்பட்டி, கல்லிடைக்குறிச்சி பகுதிகளில் கடந்த சில தினங்களுக்கு முன் கரடி சிக்கியது. இதனை வனத்துறையினர் பாதுகாப்பாக ...

திருநெல்வேலி : பலத்த காற்றுடன் பெய்த கனமழை : பழமை வாய்ந்த மண்டபத்தின் மேற்கூரை இடிந்து விபத்து!

திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் பெய்த கனமழையால் பழமை வாய்ந்த மண்டபம் இடிந்து விழுந்துள்ளது. கல்லிடைக்குறிச்சியில் செல்வ விநாயகர் கோயில் எதிரில் கோயில் மண்டபம் ஒன்று உள்ளது. மிகவும் ...

அரசுப் பேருந்து மீன் கம்பம் மீது மோதி விபத்து!

திருநெல்வேலியில் பிரேக் பிடிக்காமல் சென்ற அரசுப் பேருந்து மின் கம்பம் மீது மோதியதில் 10 பேர் காயமடைந்தனர். திருநெல்வேலியில் இருந்து சுத்தமல்லிக்கு அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. பேட்டை அருகே சென்றபோது பிரேக் பிடிக்காததால் கட்டுப்பாட்டை இழந்து ...