திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு!
இளைஞர் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திருநெல்வேலி நீதிமன்றம் அருகே கடந்த 20ம் தேதி இளைஞர் ...