Tirupattur. - Tamil Janam TV

Tag: Tirupattur.

உயிரோடு இருக்கும் மாமியாருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த மருமகன்!

திருப்பத்தூர் அருகே உயிரோடு இருக்கும் மாமியாருக்கு, மருமகன் கண்ணீர் அஞ்சலி பேனர் அடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. வாணியம்பாடியை சேர்ந்த வினோதினி என்பவர் லோன் பெற்று கறவை மாடு ...

ஆம்பூர் அருகே சிறுமி படுகொலை வழக்கு – நாடக கலைஞருக்கு ஆயுள் தண்டனை!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் சிறுமி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், நாடக கலைஞருக்கு ஆயுள் தண்டனை வழங்கி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. புதூர்நாடு பகுதியைச் சேர்ந்த நாடக கலைஞர் ...

வீட்டுக் கடன் வாங்கியவர் மீது தாக்குதல் – தனியார் நிதி நிறுவன ஊழியர் கைது!

திருப்பத்தூர் அருகே வீட்டுக் கடனை திருப்பி செலுத்ததாக நபரை தாக்கி, ஆபாசமாக பேசிய தனியார் நிதி நிறுவன ஊழியர்களை போலீசார் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம் குரிசிலப்பட்டு ...

திருப்பத்தூர் அருகே எருது விடும் போட்டி – 3 இளைஞர்களுக்கு கத்திக்குத்து!

திருப்பத்தூர் அருகே எருது விடும் போட்டியில் ஏற்பட்ட மோதலில் 3 இளைஞர்கள் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர்  வீராங்குப்பம் பகுதியில் நேற்று ...

‘முதல்வர் மருந்தகம்’ மூடல் – பொதுமக்கள் ஏமாற்றம்!

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியில் திறக்கப்பட்ட இரண்டாவது நாளே முதல்வர் மருந்தகம் மூடப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். நாட்டறம்பள்ளி பேரூராட்சி பகுதியில் முதல்வர் மருந்தகத்தை, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ...

திருப்பத்தூர் அருகே கட்டி முடிக்கப்பட்ட மேம்பாலம் – திறந்து வைத்து பயணத்தை தொடங்கிய பொதுமக்கள்!

திருப்பத்தூர் அருகே கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமலே இருந்த மேம்பாலத்தை, பொதுமக்களே திறந்து பயன்படுத்த தொடங்கினர். திருப்பத்தூர் மாவட்டம் சோமநாயக்கன்பட்டி ரயில்வே மேம்பாலம் 26 கோடி ரூபாய் மதிப்பில் ...

திருப்பத்தூர் அருகே மின்வாரிய ஊழியர் மீது தாக்குதல் – காவல்நிலையம் முற்றுகை!

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியில் மின்வாரிய ஊழியர்கள் தாக்கப்பட்டதை கண்டுத்து காவல்நிலையத்தை 50க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர். கேத்தாண்டப்பட்டி கிராமத்தை சேர்ந்த இளம்பருதி என்பவர், நாட்றம்பள்ளி உதவி மின் பொறியாளர் ...

மகன் முறையாக கவனிக்கவில்லை – ஆட்சியர் அலுவலகத்தில் வயதான தம்பதி புகார்!

திருப்பத்தூர் அருகே காவல்துறையில் பணிபுரியும் மகன், தங்களை முறையாக கவனிக்கவில்லை என கூறி வயதான தம்பதி ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க மனு அளித்தனர். திருப்பத்தூர் ஆட்சியர் ...

அம்பேத்கர் உருவப்படம் அவமதிக்கப்பட்ட விவகாரம் – சாலை மறியலில் ஈடுபட்ட 32 பேர் வழக்குப்பதிவு!

திருப்பத்தூரில் அம்பேத்கர் உருவப்படம் அவமதிக்கப்பட்டதை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட பட்டியலின மக்கள் 32 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நெக்குந்தி பகுதியில் அம்பேத்கர் உருவப்படம் அவமதிக்கப்பட்டதை ...

திருப்பத்தூர் அருகே மஞ்சுவிரட்டு பார்த்த சிறுவனை பாம்பு கடித்ததால் பரபரப்பு!

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியை காண சென்ற 16 வயது சிறுவனை பாம்பு கடித்த நிலையில் அந்த பாம்பை அடித்துக்கொன்று கையோடு கொண்டு ...

திருப்பத்தூரில் சமத்துவப் பொங்கல் விழா கோலாகலம்!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில், சமத்துவப் பொங்கல் வைத்து கல்லூரி மாணவ மாணவிகளுடன் வெளிநாட்டவரும் குதூகலமாக பொங்கல் பண்டிகையை கொண்டாடினர். திருப்பத்தூர் நகரில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில், ...

திருப்பத்தூரில் இடிந்துவிழும் நிலையில் அம்மன் கோயில் மண்டபம் – சீரமைக்க பக்தர்கள் வலியுறுத்தல்!

திருப்பத்தூரில் இடிந்துவிழும் நிலையில் உள்ள அம்மன் கோயில் மண்டபத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர். நாட்றம்பள்ளி சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் ...

திருப்பத்தூர் அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து – 24 பேர் படுகாயம்!

திருப்பத்தூர் மாவட்டம், புதூர்நாடு மலைப்பகுதியில் சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 24 பேர் படுகாயமடைந்தனர். நெல்லிவாசல் மலையில் நடைபெற்ற சுப நிகழ்ச்சியொன்றில் கலந்து கொள்வதற்காக 40-க்கும் மேற்பட்டோர் ...

கோயம்புத்தூர்-பெங்களூரு உதய் இரயில் – புதிய அறிவிப்பு!

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து மிகப்பெரிய நகரம் கோவை. இங்கு ஏராளமான தொழில் நிறுவனங்கள், வணிகத் தளங்கள், ஐடி நிறுவனங்கள், கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதனால் பல்வேறு பகுதிகளில் ...