ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் சூறைக்காற்று – வாழை மரங்கள் சேதம்!
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வீசிய சூறைக்காற்றால், 500-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன. நாச்சியார் குப்பம் பகுதியை சேர்ந்த நவீன் ...