Tirupattur. - Tamil Janam TV

Tag: Tirupattur.

துர்கா ஸ்டாலின் வருகைக்காக பொது தரிசனம் நிறுத்தம் -பக்தர்கள் அவதி!

திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயிலில் துர்கா ஸ்டாலினுக்காக பொது வழிபாடு நிறுத்தி வைக்கப்பட்டதால் பக்தர்கள் கடும் அவதியடைந்தனர். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயண பெருமாள் ...

‘இந்திய சாம்பல் நிற இருவாச்சி’ பறவை மாவட்ட பறவையாக அறிவிப்பு!

திருப்பத்தூரில் ‘இந்திய சாம்பல் நிற இருவாச்சி’ பறவை மாவட்ட பறவையாக அறிவிக்கப்பட்டது. தூய நெஞ்சக் கல்லூரியின் பவளவிழாவை முன்னிட்டு மாவட்ட பறவை குறித்து வாக்கெடுப்பு நடைபெற்றது. 25 ...

அண்ணனை கத்தியால் வெட்டிவிட்டு தப்பியோடிய தம்பி!

திருப்பத்தூர் மாவட்டம் புதுக்கோட்டை அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் அண்ணன் மீது தம்பி தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புதுக்கோட்டையைச் சேர்ந்த சகோதரர்கள் இடையே ...

வீட்டின் பூட்டை உடைக்க முடியாததால் ஆத்திரத்தில் திருடர்கள் செய்த அதிர்ச்சி செயல்

ஆம்பூர் அருகே காலணி தொழிற்சாலை மேலாளர் வீட்டினுள் நுழைந்த மர்மநபர்கள் மின்சாரத்தை துண்டித்துவிட்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், ...

பதநீர் இறக்கிய தொழிலாளியை கள் இறக்கியதாக கூறி பானைகளை அடித்து நொறுக்கிய போலீசார்!

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் பதநீர் இறக்கிய தொழிலாளியை கள் இறக்கியதாக கூறி பானைகளை போலீசார் அடித்து நொறுக்கியதாக பாதிக்கப்பட்டவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். ஆம்பூர் அடுத்த கீழ் பணந்தோப்பு ...

திமுக எம்.பி, எம்.எல்.ஏக்களை வரவேற்க அரசு பள்ளி மாணவிகள் நிர்பந்தம்!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்களை மலர்தூவி வரவேற்பதற்காக அரசுப் பள்ளி மாணவிகளைப் பங்கேற்க வைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பாலாறு தடுப்பணையை ...

திருப்பத்தூர் பேருந்து விபத்து – உயிரிழந்தோரின் உடல்கள் ஒப்படைப்பு!

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே இரு அரசு பேருந்துகள் மோதிய விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. கும்மங்குடி விளக்கு பகுதியில் இரு அரசு பேருந்துகள் மோதிய ...

இலங்கை முன்னாள் அமைச்சர் இல்ல திருமண விழா – ரணில் விக்கிரமசிங்க, அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்பு!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மறைந்த இலங்கை முன்னாள் அமைச்சர் SRM ஆறுமுகம் தொண்டைமானின் மகனும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளருமான ஜீவன் குமரவேல் தொண்டைமானுக்கும், திருப்பத்தூரை சேர்ந்த ...

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகளை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். கந்த சஷ்டியை முன்னிட்டு வெலக்கல் நத்தம் ...

வாணியம்பாடி அருகே மின்வாரிய ஊழியர் வீட்டில் இருசக்கர வாகனங்கள் தீ வைத்து எரிப்பு!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே மின்வாரிய ஊழியர் வீட்டில் நிறுத்தி வைத்திருந்த 2 இருசக்கர வாகனங்கள் மற்றும் உணவு தானிய மூட்டைகளை மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி ...

உடல் உறுப்புகளை திருட திமுகவில் தனி அணி உள்ளது – இபிஎஸ் விமர்சனம்!

மக்களின் உடல் உறுப்புகளை திருடுவதற்கென்றே திமுகவில் ஒரு குரூப் உள்ளதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் ...

வாணியம்பாடி அருகே மாமியாரின் குடுமியை பிடித்து மருமகள் தாக்குதல்!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே மாமியாரின் குடுமியை பிடித்து மருமகள் தாக்குதல் நடத்தும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கணவாய் புதூர் பகுதியை சேர்ந்த செல்வம், தெய்வானை தம்பதிக்கு ...

திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழை!

திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் மாவட்டங்களில் பெய்த கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. குறிப்பாக, மில்லத் நகர், ...

குமாரமங்கலத்தில் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் போராட்டம் – பஞ்சாயத்து ராஜ் சட்டத்திற்கு எதிராக அதிகாரிகள் செயல்படுவதாக குற்றச்சாட்டு

திருப்பத்தூர் மாவட்டம் குமாரமங்கலத்தில், பஞ்சாயத்து ராஜ் சட்டத்திற்கு எதிராக அதிகாரிகள் செயல்படுவதாக குற்றஞ்சாட்டி, ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. குமாரமங்கலம் ஊராட்சி நிர்வாகத்தின் பொதுநிதி ...

திருப்பத்தூரில் குழந்தை உள்ளிட்ட 8 பேரை கடித்த வெறிநாய் – பொதுமக்கள் அச்சம்!

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் குழந்தை உட்பட 8 பேரை வெறிநாய் கடித்து குதறியதால் அப்பகுதியினர் அச்சமடைந்துள்ளனர். பெரியார் நகர், சமஸ்கான் பள்ளிவாசல் பகுதியில் வீட்டின் முன்பாக விளையாடிக்கொண்டிருந்த ...

திருப்பத்தூரில் முதல்வர் வருகைக்காக மின்சாரம் திருட்டு!

திருப்பத்தூரில் முதலமைச்சர் வருகைக்காக திமுகவினர் மின்சாரத்தை திருடி தெருவிளக்குகளை வைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருப்பத்தூரில் தேசிய நெடுஞ்சாலையில் தெருவிளக்குகள் இன்றி மக்கள் அவதியடைந்து வந்த நிலையில் முதலமைச்சர் ...

ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் சூறைக்காற்று – வாழை மரங்கள் சேதம்!

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வீசிய சூறைக்காற்றால், 500-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன. நாச்சியார் குப்பம் பகுதியை சேர்ந்த நவீன் ...

தக்காளி விலை வீழ்ச்சி – விவசாயிகள் வேதனை!

திருப்பத்தூரில் தக்காளியின் விலை வீழ்ச்சியடைந்ததால் விவசாயிகள் வேதனையடைந்தனர். மிட்டூர் பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி என்பவர், மாடப்பள்ளியில் உள்ள கோயில் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். ...

திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் 8 மணிநேரம் மின்சாரம் துண்டிப்பு – பொதுமக்கள் அவதி!

திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து எட்டு மணி நேரத்திற்கு மேல் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள், வணிகர்கள் கடும் அவதியடைந்தனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் விண்ணமங்கலம் பகுதியில் உள்ள ...

பஹல்காம் தாக்குதல் – உயிரிழந்தவர்களுக்கு தனியார் கல்லூரி மாணவிகள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி!

திருப்பத்தூர் மாவட்டம், சின்னகல்லுபள்ளியில் உள்ள தனியார் கல்லூரியில் பயிலும் மாணவிகள், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பலியானவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து தீவிரவாதத்திற்கு எதிராக ...

உயிரோடு இருக்கும் மாமியாருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த மருமகன்!

திருப்பத்தூர் அருகே உயிரோடு இருக்கும் மாமியாருக்கு, மருமகன் கண்ணீர் அஞ்சலி பேனர் அடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. வாணியம்பாடியை சேர்ந்த வினோதினி என்பவர் லோன் பெற்று கறவை மாடு ...

ஆம்பூர் அருகே சிறுமி படுகொலை வழக்கு – நாடக கலைஞருக்கு ஆயுள் தண்டனை!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் சிறுமி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், நாடக கலைஞருக்கு ஆயுள் தண்டனை வழங்கி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. புதூர்நாடு பகுதியைச் சேர்ந்த நாடக கலைஞர் ...

வீட்டுக் கடன் வாங்கியவர் மீது தாக்குதல் – தனியார் நிதி நிறுவன ஊழியர் கைது!

திருப்பத்தூர் அருகே வீட்டுக் கடனை திருப்பி செலுத்ததாக நபரை தாக்கி, ஆபாசமாக பேசிய தனியார் நிதி நிறுவன ஊழியர்களை போலீசார் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம் குரிசிலப்பட்டு ...

திருப்பத்தூர் அருகே எருது விடும் போட்டி – 3 இளைஞர்களுக்கு கத்திக்குத்து!

திருப்பத்தூர் அருகே எருது விடும் போட்டியில் ஏற்பட்ட மோதலில் 3 இளைஞர்கள் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர்  வீராங்குப்பம் பகுதியில் நேற்று ...

Page 1 of 2 1 2