திருப்பூர் : ஆன்லைன் கேமில் ரூ.3 லட்சத்தை இழந்த பனியன் நிறுவன மேலாளர் தற்கொலை!
திருப்பூரில் ஆன்லைன் விளையாட்டில் 3 லட்சம் ரூபாயை இழந்த பனியன் நிறுவன மேலாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருப்பூர் கொங்கு மெயின் ரோடு டி.எஸ்.ஆர் லேஅவுட் பகுதியைச் சேர்ந்த சிவா வெங்கடாசலம் என்பவர் பனியன் நிறுவன மேலாளராக பணியாற்றி ...