முதல்வரால் திறந்து வைக்கப்பட்ட இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் அவசர கதியில் நடைபெறும் மின் இணைக்கும் பணிகள்!
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டியில் முதலமைச்சர் ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்ட இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் மின் இணைப்புகள் அவசர கதியில் தயார் செய்யப்பட்டு வருகின்றன. இலங்கை தமிழர் ...


