tn government - Tamil Janam TV

Tag: tn government

8-ம் தேதி +2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் – தமிழக அரசு

தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்புக்கான பொதுத்தேர்வின் முடிவுகள் நாளை மறுநாள் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழகத்தில் பிளஸ்-2 மாணவ, மாணவியர்களுக்கான பொதுத்தேர்வுகள், கடந்த மாதம் 3-ந்தேதி தொடங்கி 25ம் தேதி ...

தமிழகத்தில் 8 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

தமிழகத்தில் 8 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுத்துறை டிஜிபி-யாக இருந்த சீமா அகர்வால், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை டிஜிபி-யாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அந்த துறையின் டிஜிபி பொறுப்பை ஐஜி-யாக ...

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1 % கூட, மாணவர்கள் நலனுக்காக திமுக அரசு செலவிடவில்லை : அண்ணாமலை குற்றச்சாட்டு!

பட்டியல் சமூக மாணவர்களை திமுக அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவது ஏன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ...

நெல்லை டிஐஜியாக இருந்த மூர்த்தி, ராமநாதபுரம் டிஐஜி-யாக பணியிட மாற்றம் : தமிழக அரசு உத்தரவு!

தமிழகத்தில் 7 ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 9 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, நெல்லை டிஐஜியாக இருந்த மூர்த்தி, ராமநாதபுரம் டிஐஜி-யாகவும், ராமநாதபுரம் டிஐஜியாக இருந்த அபினவ் ...

ரூ.1,050 கோடி நிதியை ஏப்பம் விட்ட அன்பில் மகேஷ் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

மத்திய அரசு சமக்ர சிக்ஷா திட்டத்தின்கீழ், தமிழகத்துக்கு வழங்கிய ரூ.1,050 கோடி எங்கே சென்றது? என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து ...

தமிழகத்தில் அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள் : அதிரவைக்கும் புள்ளி விவரம்!

பிப்ரவரி 04, 2025 சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக நின்று கொண்டிருந்த வடமாநிலப் பெண் ஆட்டோவில் கடத்தி பாலியல் துன்புறுத்தல்- மூவர் கைது. பிப்ரவரி 05, ...

வேங்கைவயல் – துரோகம் இழைத்த திமுக : ஹெச்.ராஜா குற்றச்சாட்டு

ஒட்டுமொத்த பட்டியலின மக்களுக்கும் திமுக அரசு துரோகம் இழைத்திருப்பதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், வேங்கைவயல் விவகாரத்தில் காவல்துறை ...

தமிழக அரசின் தணிக்கை அறிக்கை ஆளுநரிடம் ஒப்படைப்பு!

2022 மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்த ஆண்டிற்கான தமிழக அரசின் தணிக்கை அறிக்கை ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவுக் கூறு 151(2)ன்படி, இந்தியத் தலைமைக் ...

ரூ.10 ஆயிரம் அபராதம் விதிப்பு – உயர் நீதிமன்றம் அதிரடி – அதிர்ச்சியில் தமிழக அரசு

  நெல்லையைச் சேர்ந்த ஆசிரியர் ரோகிணி என்பவருக்குப் பணி ஒப்புதல் வழங்கக் கோரிய வழக்கில், தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து, சென்னை ...