tn police - Tamil Janam TV

Tag: tn police

இளையராஜாவின் கச்சேரியில் கூட்ட நெரிசல் : திணறிய போலீசார்!

நெல்லையில் நடைபெற்ற இளையராஜாவின் கச்சேரியில் மக்கள் அதிகளவில் கூடியதால் கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். திருநெல்வேலி மாவட்டம் கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை முத்தூர் அருகே இருக்கக்கூடிய தனியாருக்கு ...

உயிரிழந்த மோப்ப நாய் : 21 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதை!

மதுரை மத்திய சிறையில் மோப்ப நாய் உயிரிழந்ததைத் தொடர்ந்து, 21 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. கடந்த 2015 -ஆம் ஆண்டு முதல் ...

தமிழக காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை : ஆளுநர் ஆர்.என்.ரவியிடம்  அஸ்வத்தாமன் புகார்!

தமிழக காவல்துறை மீது நடவடிக்கை எடுக்ககோரி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம்  பாஜக மாநிலச் செயலாளர் அஸ்வத்தாமன் புகார் கடிதம் வழங்கினார். இதுதொடரபாக அஸ்வத்தமான் வெளியிட்டுள்ள எக்ஸ் தள ...

காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவர் கொலை! – சிறுவன் கைது

சிவகாசியில் தங்கையை காதலித்த கல்லூரி மாணவரை கொலை செய்த சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்தவர் முதலாம் ஆண்டு கல்லூரி மாணவர் வீர மாணிக்கம். இவர் ...

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை! – விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் இளம்பெண்ணின் தற்கொலைக்கு காரணமான மாணவன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பாமகவினர் மனு அளித்தனர். இருவம்பாளையத்தை சேர்ந்த 19 வயதான ...

புத்தாண்டு கொண்டாட்டம்! – விதிகளை மீறும் நட்சத்திர ஹோட்டல்களுக்கு காவல்துறை எச்சரிக்கை!

புத்தாண்டு கொண்டாட்டத்தில் விதிகளை மீறும் நட்சத்திர ஹோட்டல்கள் மீது கடும் நடவடிக்கை பாயும்  என தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. நாளை ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி சென்னையில் உள்ள ...

உதவி ஆய்வாளரின் இறுதி சடங்கை முன்னின்று நடத்திய வருண்குமார் ஐபிஎஸ்!

திருச்சியில் சாலை விபத்தில் உயிரிழந்த உதவி ஆய்வாளரின் இறுதி சடங்கை வருண்குமார் ஐபிஎஸ் முன்னின்று நடத்தினார். திருச்சி பெட்டவாய்த்தலை காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக செந்தில்குமார் என்பவர் பணியாற்றி ...

சவுக்கு சங்கர் மீண்டும் கைது!

யூடியூபர் சவுக்கு சங்கர் சென்னையில் மீண்டும் கைதாகி உள்ளார். தேனி கஞ்சா வழக்கில் விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகாததால் பிடிவாரண்ட் கொடுக்கப்பட்டிருந்த நிலையில் சவுக்கு ஷங்கரை தேனாம்பேட்டை போலீசார் ...

தாயும், மகனும் மர்ம மரணம்! – கொலையா என போலீஸ் விசாரணை!

வேலூர் அருகே தாயும், மகனும் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அலமேலுமங்காபுரத்தைச் சேர்ந்தவர்கள் நந்தகுமார் - நித்யஸ்ரீ தம்பதி.  இவர்களுக்கு 3 ...

கடையில் பொருட்கள் வாங்கி பணம் தர மறுத்த காவல் உதவி ஆய்வாளர்!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கடையில் பொருட்களை வாங்கி பணம் தர மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக காவல் உதவி ஆய்வாளர் மீது பெண் ஒருவர் புகாரளித்தார். சண்முக சிகாமணி ...

மினி பேருந்து ஓட்டுநர் வெட்டிக்கொலை! : சிறுவன் உள்பட 4 பேர் கைது!

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையில் மினி பேருந்து ஓட்டுநர் கொலை வழக்கில் சிறுவன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். பசுபதிகோவில் தெருவை சேர்ந்த சிவா, மினி ...

சென்னை ஓட்டேரியில் ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்!

திமுக பிரமுகர் கொலை வழக்கு உள்பட பல வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடியை சென்னை ஓட்டேரியில் போலீசார் சுட்டு பிடித்தனர். வியாசர்பாடி பி.வி காலனியை சேர்ந்த அறிவழகன், ...

புஷ்பா-2 படம் பார்த்த உதவி ஆணையர்! : கடிந்துகொண்ட காவல் ஆணையர்!

நெல்லையில் பணியின்போது புஷ்பா-2 படம் பார்த்த உதவி ஆணையரை, காவல் ஆணையர் மூர்த்தி வாக்கிடாக்கி மூலமாக கடிந்துகொண்டார். திருநெல்வேலி மாநகரத்தில் இரவு நேர குற்ற சம்பவங்களை தடுக்கும் ...

Page 4 of 4 1 3 4