வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூல் – அரசிடம் செலுத்தாத போக்குவரத்து காவல் நிலையங்கள்!
சென்னையில் வாகன ஓட்டிகளிடம் வசூலிக்கப்பட்ட அபராதத் தொகையை அரசு கருவூலத்தில் செலுத்தாமல் உள்ள போக்குவரத்து காவல் நிலையங்கள் அபராதம் வசூலிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை பரங்கிமலை, ...
