திருச்சி : விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது இளைஞர் அடித்துக்கொலை – 4 பேர் கைது!
திருச்சி அருகே விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது இளைஞர் அடித்துக்கொல்லப்பட்ட விவகாரத்தில் 4 பேரை போலீசார் கைது செய்தனர். லால்குடி அடுத்த சிறுமயங்குடி கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி ...