50 ஆண்டுகளாக தமிழகத்தை பிரிக்க முயற்சி! – ஆளுநர் ஆர்.என்.ரவி
இந்தியாவிலிருந்து 50 ஆண்டுகளாக தமிழகத்தை பிரிக்க முயற்சி நடைபெற்றதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். தூர்தர்ஷன் பொன் விழா ஆண்டையொட்டி, சென்னை சிவானந்தா சாலையில் உள்ள அந்தத் தொலைக்காட்சி ...