தமிழ் புத்தாண்டு : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்!
தமிழ் புத்தாண்டு மற்றும் விஷூவை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 300 ரூபாய் கட்டண தரிசனத்திற்கு 5 மணி நேரம் வரை காத்திருந்து ...
தமிழ் புத்தாண்டு மற்றும் விஷூவை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 300 ரூபாய் கட்டண தரிசனத்திற்கு 5 மணி நேரம் வரை காத்திருந்து ...
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ராம நவமியையொட்டி அனுமந்த வாகன புறப்பாடு நடைபெற்றது. முன்னதாக ராமர், லக்ஷ்மணர், ஆஞ்சநேயர் ஆகிய உற்சவர்களுக்கு பால், தேன், தயிர் உள்ளிட்ட பொருட்களை ...
ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அம்மாநிலத் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேவஸ்தான நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து ...
திருப்பதியில் 3 மாதங்களுக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுவதாகத் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதன்படி ஏப்ரல்1-ந்தேதி முதல் ஜூன் 30-ந்தேதி வரை 3 மாதங்களுக்கு வி.ஐ.பி. பிரேக் ...
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குப் பக்தர்கள் ஒரே நாளில் 2 கோடியே 45 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கினர். திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் வருகை தரும் பக்தர்கள் பல லட்சம் ...
திருப்பதி மலையில் தங்குவதற்காக அறை பெற வரிசையில் காத்திருந்த பக்தர்கள் இருவர் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. கோயம்புத்தூரைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் அவரது மகனுடன் திருப்பதிக்குச் ...
தரிசன டிக்கெட் இருந்தால் தான் திருப்பதி தேவஸ்தான அறைகளில் தங்க அனுமதி அளிக்கப்படும் என்று தேவஸ்தானம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. திருமலையில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் ...
திருப்பதி மலையில் உள்ள இலவச உணவு கூடத்தில் ஓடியபோது கால் தவறி விழுந்து பாடுகாயமடைந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நாக ரத்தினம்மா ...
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வரும்போது கோயில்கள் சார்ந்த பொருளாதாரம் ஏற்படுத்தப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திருப்பதியில் உள்ள தனியார் அரங்கில் ...
திருப்பதி கோயிலுக்கு கலப்பட நெய் அனுப்பியவர்களை கஸ்டடியில் எடுத்து சிறப்பு விசாரணை குழுவினர் விசாரணை மேற்கொண்டனர். திருப்பதி லட்டு தயாரிப்பிற்கான நெய்யில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டது ஆய்வக ...
திருப்பதி லட்டுவில் கலப்படம் செய்ததாக கைது செய்யப்பட்ட ஏ.ஆர்.டைரி உரிமையாளர் ராஜசேகரன் உட்பட 4 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் ...
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றும் வேற்று மத ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு வழங்கி வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என அறங்காவலர்கள் குழு உத்தரவு பிறப்பித்துள்ளது. திருமலை திருப்பதி ...
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த ஒரு மாதத்தில் 106 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாள்தோறும் ...
திருப்பதி நாராயணகிரி மலையில், பக்தர்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில், குன்றின் மீது சிறுத்தை அமர்ந்திருந்த வீடியோ, சமூ வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிலாதோரணம் அருகே உள்ள குன்றின் ...
ரத சப்தமி முதல் பக்தர்களுக்கு அன்னதானத்துடன் மசால் வடை வழங்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாள்தோறும் பக்தர்களுக்கு சுவையான அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டு ...
திருப்பதி மலைக்கு கொண்டு வந்து திறந்தவெளியில் அசைவ உணவு சாப்பிட்ட கும்மிடிப்பூண்டியை சேர்ந்த பக்தர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை சேர்ந்த பக்தர்கள் 28 ...
திருப்பதி ஏழுமலையான் கோயிலில், லட்டு விநியோக மையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பக்தர்கள் அலறியடித்து ஓடினர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி ...
திருப்பதி திருமலையில் உள்ள விநாயகர் கோயிலில் உண்டியல் காணிக்கை பணத்தை திருடித் சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் பாலாஜி நகர் ...
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஜனவரி 10-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை திருமலையில் சொர்க்க வாசல் தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கான தரிசன டோக்கன்களை திருப்பதி ...
திருமலை மலைப்பாதையில் காரில் ஆபத்தான முறையில் சாகசம் செய்த 6 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தை சேர்ந்தவர்கள் சுசில், விகாஸ், பிரபஞ்சன், ஆதர்ஷ், ...
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மலையப்ப சுவாமி, தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்வச விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவத்தின் எட்டாவது ...
நடிகர் தனுஷ் நடித்து வரும் D51 படத்தின் படப்பிடிப்பு காரணாமாக, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து படப்பிடிப்புக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் ...
அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இருந்து, ஒரு இலட்சம் லட்டுகள் அயோத்திக்கு அனுப்பி வைக்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ...
திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சென்னை தி.நகரில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கட் நாராயணா கோவிலில் 10.5 அடி உயரத்திற்கு ஸ்ரீராமர் சிலை நிறுவப்பட்டுள்ளது. அயோத்தி இராமர் கோவில் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies