திருமலை மலைப் பாதையில் தென்பட்ட சிறுத்தை : பக்தர்கள் அச்சம்!
ஆந்திர மாநிலம் திருமலையில் சிறுத்தை நடமாட்டத்தால் பக்தர்கள் அச்சமடைந்துள்ளனர். தெலங்கானாவைச் சேர்ந்த பக்தர்கள் சிலர், காரில் திருமலையிலிருந்து திருப்பதிக்குச் சென்று கொண்டிருந்தனர். மலைப் பாதையில் உள்ள விநாயகர் கோயிலை அடுத்த வனப் பகுதியையொட்டிய ...