ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக வழங்கும் பக்தர்!
திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்கத்தைப் பக்தர் ஒருவர் காணிக்கையாக வழங்கவுள்ளதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். தான் தொடங்கும் தொழில் வெற்றி அடைய வேண்டுமென்று ...