அறிவியல், தர்மம் இடையே முரண்கள் இல்லை – மோகன் பாகவத்
அறிவியலுக்கும், தர்மத்திற்கு இடையே எந்த முரண்பாடும் இல்லை என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் சுவாமி ...
அறிவியலுக்கும், தர்மத்திற்கு இடையே எந்த முரண்பாடும் இல்லை என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் சுவாமி ...
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழங்கப்படும் சால்வைகளில் பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. இந்த ஊழல் எப்படி நிகழ்ந்தது? பார்க்கலாம் இந்தச் செய்தி ...
ஆந்திர மாநிலம் திருப்பதியில் கனமழை பெய்து வரும் நிலையில் ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ...
வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் பிரவேசம் செய்யத் தேவையான டிக்கெட்டுகளை ஆன்லைனில் வழங்கத் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு முடிவு செய்துள்ளது. திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு ...
அமைச்சர் கே.என்.நேரு திருப்பதி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க 44 லட்சம் ரூபாய் வழங்கியதாகப் புகைப்படம் ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழக நகராட்சி நிர்வாகத்துறை ...
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சம் கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. உலக புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் திருவோண நட்சத்திரத்தில் வருடாந்திர ...
நாட்டிலேயே முதன்முறையாகத் திருப்பதி மலையில் ஏஐ தொழில் நுட்பத்துடன் கூடிய காவல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. ஏஐ தொழில் நுட்பத்தின் வளர்ச்சி நாளுக்கு நாள் மின்னல் வேகத்தில் ...
திருப்பதி ஏழுமலையானுக்கு 1 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 15 தங்க டாலர்கள், 2 வெள்ளி தட்டுகளை ஸ்ரீ சமஸ்தான் ஜோகர்னப் பார்ட்டகலி மடாதிபதி காணிக்கையாக வழங்கினார். முன்னதாகக் ...
திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்கத்தைப் பக்தர் ஒருவர் காணிக்கையாக வழங்கவுள்ளதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். தான் தொடங்கும் தொழில் வெற்றி அடைய வேண்டுமென்று ...
ஆந்திர மாநிலம் திருமலையில் சிறுத்தை நடமாட்டத்தால் பக்தர்கள் அச்சமடைந்துள்ளனர். தெலங்கானாவைச் சேர்ந்த பக்தர்கள் சிலர், காரில் திருமலையிலிருந்து திருப்பதிக்குச் சென்று கொண்டிருந்தனர். மலைப் பாதையில் உள்ள விநாயகர் கோயிலை அடுத்த வனப் பகுதியையொட்டிய ...
திருப்பதியில் பக்தர்கள் விரைவாக ஏழுமலையானைத் தரிசனம் செய்யும் வகையில் ஏ.ஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாகப் பக்தர்கள் நுழைவு ...
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனத்திற்கு 20 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சவாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோடை மற்றும் வார விடுமுறையையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏராளமான ...
திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்கச் சென்ற பெண் பக்தர்கள் காத்திருப்பு அறையில் கட்டிப் புரண்டு சண்டையிட்ட சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாராயணகிரி காத்திருப்பு மண்டபத்தில் காத்திருந்த இரு பெண் பக்தர்களிடையே ஏற்பட்ட சிறு ...
ஆந்திர மாநிலம், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முன்னாள் கிரிக்கெட் வீரரும், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளருமான கௌதம் கம்பீர் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். தரிசனத்திற்குப் பின்னர் அவருக்குக் கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ ரங்க ...
திருப்பதி திருமலையில் 10 லட்சம் முறை கோவிந்தா நாமத்தை எழுதி வந்த இளம் பெண் உட்பட 3 பேருக்கு விஐபி பிரேக் தரிசனம் வழங்கப்பட்டது. இளைஞர்களிடையே ஆன்மீக விழிப்புணர்வுக்காகவும், சனாதன தர்மத்தின் ...
திருப்பதி ஏழுமலையான் கோயில் மீது ட்ரோனை பறக்கவிட்ட விவகாரத்தில், ராஜஸ்தானைச் சேர்ந்த நபரைப் பிடித்து தேவஸ்தான விஜிலன்ஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பதி தேவஸ்தானம் மீது 10 நிமிடத்திற்கு மேல் ட்ரோன் பறக்கவிடப்பட்ட சம்பவத்தால் ...
தமிழ் புத்தாண்டு மற்றும் விஷூவை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 300 ரூபாய் கட்டண தரிசனத்திற்கு 5 மணி நேரம் வரை காத்திருந்து ...
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ராம நவமியையொட்டி அனுமந்த வாகன புறப்பாடு நடைபெற்றது. முன்னதாக ராமர், லக்ஷ்மணர், ஆஞ்சநேயர் ஆகிய உற்சவர்களுக்கு பால், தேன், தயிர் உள்ளிட்ட பொருட்களை ...
ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அம்மாநிலத் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேவஸ்தான நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து ...
திருப்பதியில் 3 மாதங்களுக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுவதாகத் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதன்படி ஏப்ரல்1-ந்தேதி முதல் ஜூன் 30-ந்தேதி வரை 3 மாதங்களுக்கு வி.ஐ.பி. பிரேக் ...
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குப் பக்தர்கள் ஒரே நாளில் 2 கோடியே 45 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கினர். திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் வருகை தரும் பக்தர்கள் பல லட்சம் ...
திருப்பதி மலையில் தங்குவதற்காக அறை பெற வரிசையில் காத்திருந்த பக்தர்கள் இருவர் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. கோயம்புத்தூரைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் அவரது மகனுடன் திருப்பதிக்குச் ...
தரிசன டிக்கெட் இருந்தால் தான் திருப்பதி தேவஸ்தான அறைகளில் தங்க அனுமதி அளிக்கப்படும் என்று தேவஸ்தானம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. திருமலையில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் ...
திருப்பதி மலையில் உள்ள இலவச உணவு கூடத்தில் ஓடியபோது கால் தவறி விழுந்து பாடுகாயமடைந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நாக ரத்தினம்மா ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies