அடேங்கப்பா – இத்தனை பக்தர்களா?
உலகப்புகழ் பெற்ற திருப்பதி வெங்கடாஜலபதி திருக்கோவிலில், சொர்க்கவாசல் திறக்கப்பட்ட 10 நாட்களில் 6.43 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. ...
உலகப்புகழ் பெற்ற திருப்பதி வெங்கடாஜலபதி திருக்கோவிலில், சொர்க்கவாசல் திறக்கப்பட்ட 10 நாட்களில் 6.43 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. ...
ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு, கடந்த 2014 -ம் ஆண்டு முதல் 2019 -ம் ஆண்டு வரை, முதலமைச்சராகப் ...
திருப்பதி கோவிலில் 140 கோடி இந்தியர்களின் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை செய்ததாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தெலுங்கானாவில் நேற்று தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக்கொண்ட பிரதமர் மோடி, விமானம் ...
இந்தியாவில் பணக்கார கோவில் என திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் அழைக்கப்படுகிறது. திருப்பதிக்கு சென்றால் திருப்பம் நிச்சயம் என்பது பழமொழி. மேலும், வைணவ திருத்தலங்களில் முதன்மையானது திருப்பதி என்றும் ...
திருமலை - திருப்பதியில் 7 டன் பூக்கள் மூலம் வருடாந்திர புஷ்ப யாகம் நடைபெற்றது. உலகப்புகழ் பெற்றது திருமலை - திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில். இந்த திருக்கோவிலில் ...
திருப்பதி தேவஸ்தான ஊழியர்களுக்கு ரூ.20 கோடி மதிப்பில் பிரம்மோற்சவ சன்மானம் வழங்கப்படும் என அறங்காவலர் குழு தலைவர் கருணாகர ரெட்டி தெரிவித்துள்ளார். திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறங்காவலர் ...
தீபாவளி பண்டிகையொட்டி, உலக பிரசித்தி பெற்ற திருமலை - திருப்பதி திருக்கோவிலில், ஆஸ்தானம் என்றழைக்கப்படும் தர்பார் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்துக்களின் பண்டிகையான தீபாவளி பண்டிகை வரும் ...
திருமலையில் அன்னதானம் வழங்குவதற்கான நன்கொடையை ரூ.33 லட்சத்தில் இருந்து ரூ. 38 லட்சமாக திருப்பதி தேவஸ்தானம் உயர்த்தியுள்ளது. திருப்பதி தேவஸ்தானம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா அன்னப் பிரசாத பிரிவு ...
திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா நிறைவடைந்துள்ள நிலையில், இரு பிரம்மோற்சவ விழாக்களிலும் சேர்த்து உண்டியல் மூலம் ரூ. 47.56 கோடி வசூல் ஆகியுள்ளது. திருப்பதி ஏழுமலையான் ...
உலகப் பிரசித்தி பெற்ற திருக்கோவில்களில் ஒன்று அருள்மிகு திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் இந்த திருக்கோவிலுக்கு ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து தினமும் ...
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் சுமார் 3 மணி நேரத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோயில் நவராத்திரி ...
திருப்பதியிலிருந்து விழுப்புரம் செல்லும் இரயில் இன்று முதல் வரும் 22 -ம் தேதி வரை காட்பாடி வரை மட்டுமே செல்லும் என தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது. இது ...
2024-ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான ஏழுமலையான் ஆர்ஜித சேவை சீட்டு ஒதுக்கீட்டைத் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட உள்ளது. திருமலை - திருப்பதியில் சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, அஷ்டதலபாதமாராதன ...
திருமலை திருப்பதியில், எம்பெருமான் வெங்கடாஜலபதியை தரிசனம் செய்ய சுமார் 25 முதல் 30 மணி நேரம் வரை ஆவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 108 திவ்விய தேசங்களில் மிகவும் ...
திருப்பதியில் சர்வ தரிசன டோக்கன்கள் வழங்குவதை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. உலகப் புகழ் பெற்ற திருமலை திருப்பதி திருக்கோவிலுக்கு, ஆந்திரா மட்டுமின்றி தமிழகம், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா ...
திருப்பதி திருமலையில் பிரம்மோற்சவத்தை யொட்டி, 36 மணி நேரம் இருசக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. உலக பிரசித்தி பெற்றது திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில். இந்த திருக்கோவிலுக்கு, ...
திருப்பதிக்குப் பாதயாத்திரை செல்லும் பக்தர்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தைகளைப் பிடிக்க வைக்கப்பட்ட கூண்டில், 6 -வதாக ஒரு சிறுத்தை சிக்கியுள்ளது. திருப்பதி நடைபாதையில் கடந்த மாதம் லக்ஷிதா ...
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருகிற செப்டம்பர் 12-ந் தேதி தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட உள்ளதால், விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies