பாகிஸ்தானில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலை குறிவைத்து தற்கொலைப் படைத் தாக்குதல் – 24 பேர் பலி!
பாகிஸ்தானில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலை குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலில் 24 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பலுசிஸ்தான் மாகாணம் குவெட்டா நகரில் இருந்து ...

