திருப்பூரில் ஏழு மூட்டை கடிதங்களை வழங்காமல் வீட்டில் பதுக்கி வைத்திருந்த தபால்காரர் சஸ்பெண்ட்!
திருப்பூரில் ஏழு மூட்டை கடிதங்களை வழங்காமல் வீட்டில் பதுக்கி வைத்திருந்த தபால்காரர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். வெள்ளக்கோவில் தபால் நிலையத்தில் தபால்காரராக பணியாற்றும் செந்தில்குமார் என்பவர், அரசு அலுவலகங்களுக்கு ...
