உலக புராதன சின்னமாது செஞ்சிக்கோட்டை – யுனெஸ்கோ அறிவிப்பு!
உலக புராதன சின்னமாக விழுப்புரத்தில் உள்ள செஞ்சிக்கோட்டை உள்ளிட்ட 12 இடங்களை யுனெஸ்கோ அமைப்பு அறிவித்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தின் சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாக திகழும் செஞ்சி ...
உலக புராதன சின்னமாக விழுப்புரத்தில் உள்ள செஞ்சிக்கோட்டை உள்ளிட்ட 12 இடங்களை யுனெஸ்கோ அமைப்பு அறிவித்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தின் சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாக திகழும் செஞ்சி ...
மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் தொடங்கப்பட்டதன் 152வது ஆண்டு நிறைவு விழா கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டு தற்போது வரை பாரம்பரியம் மாறாமல் தொடர்ந்து ...
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த துக்காச்சி ஆபத்சகாயேஸ்வரர் கோயில், பழமை மாறாமல் திருப்பணி செய்யப்பட்டதற்காக யுனஸ்கோ நிறுவனம் விருது வழங்கி கௌரவித்துள்ளது. துக்காச்சி கிராமத்தில் உள்ள ஆபத்சகாயேஸ்வரர் ...
யுனெஸ்கோவின் சிறந்த நகரங்கள் பட்டியலில் கேரளாவின் கோழிக்கோடும், மத்தியப் பிரதேசத்தின் குவாலியரும் இணைந்திருப்பதற்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமித்ஷா ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்கள். ...
உலகின் சிறந்த 55 நகரங்கள் பட்டியலில் இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த குவாலியர் மற்றும் கேரளாவின் கோழிக்கோடு ஆகிய நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகளின் கல்வி, ...
யுனெஸ்கோ ‘உலகப் பாரம்பரியச் சின்னங்கள்’ பட்டியலில் மேற்கு வங்கத்தில் உள்ள சாந்திநிகேதன் சேர்க்கப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவில் உள்ள ரியாத் நகரில் 45-வது உலகப் பாரம்பரிய சின்னங்களுக்கான குழுவின் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies