டிரம்பால் இணைந்த மோடி – லுலா கூட்டணி : புதிய சந்தைகளை உருவாக்க தீவிர முயற்சி!
உலக நாடுகளுக்கு எதிராக அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னெடுத்து வரும் வர்த்தக போர், இந்தியா - பிரேசில் நாடுகளை ஒன்றிணைத்து புதிய வர்த்தக சந்தைகள் உருவாக வழிவகுத்துள்ளது. ...
உலக நாடுகளுக்கு எதிராக அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னெடுத்து வரும் வர்த்தக போர், இந்தியா - பிரேசில் நாடுகளை ஒன்றிணைத்து புதிய வர்த்தக சந்தைகள் உருவாக வழிவகுத்துள்ளது. ...
அமெரிக்க விமான படை தொடர்பான ரகசிய ஆவணங்களைப் பதுக்கியதாக, இந்திய வம்சாவளி ஆலோசகரான ஆஷ்லே டெல்லிஸ் கைது செய்யப்பட்டார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க ஆய்வாளராகவும், தெற்காசிய வெளியுறவு கொள்கை ஆலோசகரமாகவும் இருப்பவர் ஆஷ்லே ...
அரிய வகை கனிமங்கள் ஏற்றுமதிக்குப் புதிய கட்டுப்பாடுகளை அண்மையில் சீனா அறிவித்தது. இதன் மூலம் அமெரிக்காவின் மேம்பட்ட தொழில்நுட்ப ராணுவ உற்பத்தியின் முதுகெலும்பை, சீனா நேரடியாகக் குறி ...
இந்தியா சிறந்த நாடு எனவும், அந்நாட்டின் பிரதமர் மோடி தனது சிறந்த நண்பர் எனவும் காசா அமைதி உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார். ...
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் Al ChatBot-களிடம் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. சமீப நாட்களில் Al ChatBot-களின் பேச்சைக் கேட்டுக் குழந்தைகள் தற்கொலைச் செய்து ...
குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பெரும் மனித உரிமை மீறல்களில் இருந்து உலகின் கவனத்தைத் திசைதிருப்ப பாகிஸ்தான் முயல்வதாகப் பாஜக எம்பி நிஷிகாந்த் துபே கண்டித்துள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் ...
பாகிஸ்தானுக்கு மிகவும் மேம்பட்ட AIM-120 ரக அதிநவீன ஏவுகணைகளை விற்பனை செய்வதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக, வெளியான செய்திகளை அமெரிக்க அரசு மறுத்துள்ளது. இதன் மூலம் பாகிஸ்தான் அரசு ...
விரைவில் சீன அதிபரை நேரில் சந்திக்கப் போவதாக அறிவித்த சிலநாட்களிலேயே, அவரைச் சந்திக்கப் போவதில்லை என்று கூறியிருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். மேலும், சீனா மீது 100 ...
அமெரிக்கா சீனாவிற்கு உதவவே விரும்புகிறது என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். சமீபத்தில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 100 சதவீதம் கூடுதல் வரி விதிப்பதாக ...
காசாவில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான இறுதி கட்ட ஒப்பந்தம் எகிப்தில் இன்று கையெழுத்தாகிறது. மேற்கு ஆசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாவில் உள்ள ஹமாஸ் பயங்கரவாத ...
அமெரிக்காவில் பார் ஒன்றில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அமெரிக்காவின் தெற்கு கரோலினா தீவில், பார் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு நுழைந்த மர்மநபர் ...
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், விமானத்திற்கு எரிபொருள் நிரப்பியபோது குழாயிலிருந்து எரிபொருள் வெளியேறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டல்லாஸ்- ஃபோர்ட் வொர்த் விமான நிலையத்தில் அமெரிக்க ஈகிள் நிறுவனத்திற்கு ...
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். டாரன்ட் கவுண்டியில் உள்ள விமான நிலையம் அருகே சிறிய ரக விமானம் ...
அமைதிக்கான நோபல் பரிசு தேர்வில் அரசியல் விளையாடி இருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தரப்பு குற்றம்சாட்டியுள்ளது. அமைதிக்காக அறிவிப்பக்கப்பட்ட நோபல் பரிசு தற்போது மோதலைக் கிளப்பி இருக்கிறது. ...
தங்கள் நாட்டுக்கு வரும் சீன விமானங்கள் ரஷ்ய வான்பரப்பை பயன்படுத்தக் கூடாது என அமெரிக்கா கட்டுப்பாடு விதித்ததற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக ...
2025-ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு, வெனிசுலா நாட்டின் எதிர்க்கட்சி தலைவரான மரியா கொரினோ மச்சாடேவுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. 8 போர்களை நிறுத்தியதாக அடம்பிடித்த ட்ரம்புக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. ...
இந்தியாவுடனான உறவை சரிசெய்ய வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்புக்கு அந்நாட்டு எம்.பிக்கள் 21 பேர் கடிதம் எழுதியுள்ளனர். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்திய பொருட்களுக்கு ...
ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் அமெரிக்கா எவ்வாறு வென்றது என்பது குறித்து ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ஆராய்ச்சி ...
உலகமே எதிர்பார்த்திருந்த நல்ல விஷயமாக இஸ்ரேல் ஹமாஸ் இடையே முதற் கட்ட அமைதி உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். மேலும், விரைவில் ஹமாஸ் பிடித்து ...
ஜப்பானின் முதல் பெண் பிரதமராகும் சனே தகைச்சி, இந்தியாவுடனான உறவை மேலும் வலுப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இந்தியப் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்கொள்ள, இந்தியாவுக்கு ஒரு ...
பாகிஸ்தானுக்கு AIM-120 ரக அதிநவீன ஏவுகணைகளை விற்க அமெரிக்கா முன்வந்துள்ளது. இந்த ஏவுகணைகள் பாகிஸ்தானில் விமானப்படைக்கு வலு சேர்க்கும் எனக் கூறப்படுகிறது. எனினும், இதைச் சமாளிக்க இந்தியா ...
அமெரிக்காவில் பெர்ஃபியூமை போதைப்பொருள் எனக் கருதி தவறுதலாகக் கைது செய்யப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் நாடு கடத்தப்படும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளார். போலீசார் அவரைக் கைது செய்தது எப்படி, ...
CHAT GPT-யில் தனது நண்பனைக் கொல்வது எப்படி எனக் கேட்ட அமெரிக்க மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஃபுளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த 13 வயது மாணவரை பள்ளியில் அவரது ...
வளர்ந்த நாடாக அறியப்படும் அமெரிக்காவில் மோட்டல் தொழிலில் ஈடுபட்டுள்ள குஜராத்திகள் இரண்டு தனித்தனி சம்பவங்களில் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..மோட்டல் தொழிலில் உள்ள குஜராத்திகள் குறிவைக்கப்படுவது ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies