உத்தரப்பிரதேசம் : ஆயுள் காப்பீட்டு தொகையை பெற அரங்கேற்றப்பட்ட நாடகம்!
ஆயுள் காப்பீட்டு தொகையை பெறுவதற்காகக் காமெடி நடிகர்கள் கவுண்டமணி - செந்தில் நடத்திய நாடகத்தைப் போலொரு சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. கர்முக்தேஷ்வரில் நான்கு பேர் துணியால் சுற்றப்பட்ட ...
