உத்தரப்பிரதேசம் : ஆயுள் காப்பீட்டு தொகையை பெற அரங்கேற்றப்பட்ட நாடகம்!
Jun 7, 2026, 07:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

உத்தரப்பிரதேசம் : ஆயுள் காப்பீட்டு தொகையை பெற அரங்கேற்றப்பட்ட நாடகம்!

பொம்மையை தகனம் செய்து இறுப்பு சான்றிதழ் பெற திட்டம்!

Murugesan M by Murugesan M
Nov 28, 2025, 05:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆயுள் காப்பீட்டு தொகையை பெறுவதற்காகக் காமெடி நடிகர்கள் கவுண்டமணி – செந்தில் நடத்திய நாடகத்தைப் போலொரு சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.

கர்முக்தேஷ்வரில் நான்கு பேர் துணியால் சுற்றப்பட்ட உடலைக் கொண்டு வந்து தகனம் செய்ய முயன்றனர். அப்போது இறுதிச் சடங்குச் செய்பவர், துணியை அகற்றுமாறு கூறியுள்ளார். ஆனால் அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில் வலுக்கட்டாயமாகத் துணி அகற்றப்பட்டபோது பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. துணிக்கு உள்ளே இருந்தது சடலம் அல்ல பொம்மை.

தொடர்ந்து அவர் அளித்த தகவலின் பேரில் சென்ற போலீசார், டெல்லியைச் சேர்ந்த கமல் சோமானி, ஆஷிஷ் குரானா ஆகியோரைக் கைது செய்தனர்.

மற்ற இருவரும் தப்பியோடினர். விசாரணையில் மிகப்பெரிய நாடகம் அரங்கேற்றப்பட இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கமலுக்கு 50 லட்சம் ரூபாய் கடன் இருந்தது.

இதனை அடைப்பதற்கு அவரது நண்பர் அன்ஷூலின் ஆவணங்கள் மூலம் ஆயுள் காப்பீடு பதிவு செய்து அதில் தனது பெயரை நாமினியாகச் சேர்த்துள்ளார்.

யாருக்கும் சந்தேகம் ஏற்படாத வகையில் அதற்கான பணத்தையும் செலுத்தி வந்துள்ளார். இதையடுத்து அன்ஷூல் இறந்ததாகக் கூறி பொம்மைக்கு இறுதிச் சடங்கு செய்து இறப்பு சான்றிதழை வைத்துக் காப்பீட்டு தொகையைப் பெறுவதே கமலின் திட்டமாக இருந்தது தெரியவந்துள்ளது.

Tags: Uttar Pradesh: Drama staged to collect life insurance moneyஉத்தரப்பிரதேசம்
ShareTweetSendShare
Previous Post

தாய்லாந்து : ராணிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் யானைகள் ஊர்வலம்!

Next Post

ராஜஸ்தான் GOLD MAN-க்கு கொலை மிரட்டல்!

Related News

Su-57 போர் விமான திட்டம் : இந்தியாவுடன் இணைந்து உருவாக்க தயார் என புதின் அறிவிப்பு – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவிற்கு எதிரான பொருளாதார தடைகள், பூமராங் போலத் திரும்பி வந்து தாக்கும் – ரஷ்ய அதிபர் புதின்

அந்தமான் கடற்பகுதியில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு – ஹர்தீப் சிங் பூரி வாழ்த்து!

இந்தியாவின் வளர்ச்சி வேகம் வலுவாக தொடர்கிறது – பிரதமர் மோடி பெருமிதம்!

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.7 சதவீதமாக உயர்வு!

உலக சுற்றுச்சூழல் தினம் – பிரதமர் மோடி வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

கோவையை உலுக்கிய வழக்கு; போலீஸ் விசாரணை நிறைவு

சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் சுழற்சி முறையில் 2 மணி நேரம் வரை மின்தடை? பொதுமக்கள் அதிருப்தி!

செந்தில்பாலாஜிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய அனுமதி கோரி ஆளுநருக்கு தமிழக அரசு கடிதம்!

தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள்!

சிறப்பாக செயல்பட்ட காவல் ஆளிநர்களுக்கு விருது – சென்னை மாநகர காவல் ஆணையர் வழங்கினார்!

திருப்பரங்குன்றத்தில் முந்தைய நடைமுறைப்படியே தீபம் ஏற்றப்படும் – அமைச்சர் நிர்மல்குமார் உறுதி!

இப்படி ஒரு கெட்ட மதியாளரை தூக்கி சுமந்தோமே – ராகுல் குறித்து திமுக விரக்தி!

அண்ணாமலையின் WE THE LEADER அமைப்பு – ஆர்வமுடன் இணையும் தன்னார்வலர்கள்!

ஆளுநர் உரையுடன் வரும்18-ம் தேதி கூடுகிறது சட்டப்பேரவை!

கல்வி கட்டண விவரங்களை விளம்பர பலகையில் வெளியிடலாம் – உயர்நீதிமன்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies