உத்தரப்பிரதேசம் - Tamil Janam TV

Tag: உத்தரப்பிரதேசம்

உத்தரப்பிரதேசம் : ஆயுள் காப்பீட்டு தொகையை பெற அரங்கேற்றப்பட்ட நாடகம்!

ஆயுள் காப்பீட்டு தொகையை பெறுவதற்காகக் காமெடி நடிகர்கள் கவுண்டமணி - செந்தில் நடத்திய நாடகத்தைப் போலொரு சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. கர்முக்தேஷ்வரில் நான்கு பேர் துணியால் சுற்றப்பட்ட ...

உத்தரப்பிரதேசம் : அரசு மருத்துவமனையில் இளம்பெண்ணுடன் நடனமாடிய மருத்துவர் பணியிடை நீக்கம்!

உத்தரப்பிரதேசத்தில் உள்ள அரசு மருத்துவமனையில், மருத்துவர் ஒருவர் தனது வருங்கால மனைவியுடன் இணைந்து நடனமாடிய வீடியோ சர்ச்சையான நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் ஷாம்லி அரசு ...

உத்தரப்பிரதேசம் : சுங்க கட்டணம் செலுத்தாமல் செல்ல அனுமதித்த ஊழியர்கள்!

உத்தரப்பிரதேச மாநிலம், பதேஹாபாத்தில் தீபாவளி போனஸ் வழங்காததை கண்டித்து ஆயிரக்கணக்கான வாகனங்கள் சுங்கக் கட்டணம் செலுத்தாமல் செல்ல அனுமதிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. பதேஹாபாத்தில் இயங்கி வரும் சுங்கச்சாவடியில் ...

உத்தரப்பிரதேசம் : காதலியுடன் சாலையில் சுற்றித் திரிந்த கணவன் – காதலியை தாக்கிய மனைவி!

உத்தரபிரதேசத்தில் தனது கணவனுடன் திருமணத்தை தாண்டிய உறவில் இருந்த பெண்ணை சாலையில் வைத்து மனைவி தாக்குதல் நடத்திய வீடியோ வெளியாகியுள்ளது. கான்பூர் மாவட்டம் மகாராஜ்பூர் பகுதியைச் சேர்ந்த ...

உத்தரப்பிரதேசம் : சட்டவிரோத மதரசாவில் அடைக்கப்பட்டிருந்த 40 சிறுமிகள் மீட்பு!

உத்தரப்பிரதேசத்தில் சட்டவிரோதமாக இயங்கிய மதரசாவில் கழிப்பறையில் அடைக்கப்பட்டிருந்த 40 சிறுமிகளைப் போலீசார் பத்திரமாக மீட்டனர். பஹ்ரைச் மாவட்டத்தின் பஹால்வாரா பகுதியில் உள்ள 3 அடுக்கு கட்டடத்தில் இஸ்லாமிய ...

உத்தரப்பிரதேசம் : மாணவியிடம் அத்துமீற முயன்ற இளைஞர் கைது!

உத்தரபிரதேச மாநிலத்தில் நூலகத்திற்கு சென்ற மாணவியிடம் அத்துமீற முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். லக்கிம்பூர் கெரி பகுதியில் மாணவி ஒருவர் நூலகத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். ...

உத்தரப்பிரதேசம் : கழிவு நீர் கால்வாய்க்குள் இருசக்கர வாகனத்துடன் தவறி விழுந்த இளைஞர்!

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் கழிவு நீர் கால்வாய்க்குள் இருசக்கர வாகனத்துடன் இளைஞர்த் தவறி விழுந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திராபுரத்தில் கவுர் கிரீன் சிட்டி மார்க்கெட் ...

உத்தரப்பிரதேசம் : மனைவியை குடும்பத்துடன் எரித்து கொன்ற கொடூரம் – கணவனுக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதிப்பு!

நொய்டாவில் வரதட்சணை கேட்டு, மனைவியை எரித்துக் கொன்ற கணவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள தாத்ரி பகுதியைச் சேர்ந்த ...

உத்தரப்பிரதேசம் : உலர்ந்த பூக்கள், தாவரங்களை கொண்டு உருவாக்கப்பட்ட ராக்கி!

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உலர்ந்த பூக்கள் மற்றும் தாவர பாகங்களை கொண்டு தேசிய தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனம் ராக்கி கயிற்றை உருவாக்கி உள்ளது. நாளை ரக்சா பந்தன் கொண்டாடப்பட உள்ள நிலையில் நாடு முழுவதும் தனித்துவமான ராக்கி கயிறுகள் ...

உத்தரப்பிரதேசம் : பைக்கில் ஆபத்தான முறையில் சாகசம் செய்த இளைஞர் – வீடியோ வைரல்!

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த இளைஞரின் வீடியோ வைரலாகி உள்ளது. காசியாபாத்தின் மோடி நகரில் இரண்டு இளைஞர்கள் ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். ...

உத்தரப்பிரதேசம் : ரயில் பயணியிடம் இருந்து ரூ.1.80 கோடி பறிமுதல்!

உத்தரப்பிரதேச மாநிலம் பல்லியா பகுதியில் ரயில் பயணியிடம் இருந்து ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் பணத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஜான்சியில் இருந்து பீகார் நோக்கிப் பயணித்த  ஓம்பிரகாஷ் சவுத்ரி என்ற பயணியின் ...

உத்தரப்பிரதேசம் : 5 வயது குழந்தையை கடித்து குதறிய தெரு நாய்கள்!

உத்தரப்பிரதேச மாநிலம் குஷி நகரில் 5 வயதுக் குழந்தையை நாய்கள் கடித்துக் குதறிய காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 7ஆம் தேதி குஷிநகரின் காஸ்யா பகுதியில் வீட்டின் ...

உத்தரப்பிரதேசம் : கங்கை ஆற்றின் நீர்மட்டம் அதிகரிப்பு!

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் கங்கை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. வடமாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் முக்கிய ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் உத்தரப்பிரதேசத்தில் பெய்த மழையால் பிரயாக்ராஜ் ...

உத்தரப்பிரதேசம் : ரூ.1.12 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு மதுபானம் பறிமுதல்!

உத்தரப்பிரதேசத்தின் அலிகார் பகுதியில் ஒரு கோடியே 12 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு மதுபான பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். பஞ்சாப்பில் இருந்து பீகார் நோக்கிச் சென்ற லாரியை அலிநகர் போலீசார் சோதனை செய்தனர். அப்போது சிமெண்ட் மூட்டைகளுக்கு நடுவே 6 ஆயிரத்து 399 லிட்டர் வெளிநாட்டு ...

உத்தரப்பிரதேசம் : ஹஜ் பயணிகள் வந்த சவுதியா ஏர்லைன்ஸ் விமானத்தில் தீ!

லக்னோவில் ஹஜ் பயணிகள் வந்த சவுதியா ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கிய போது சக்கரத்தில் தீவிபத்து ஏற்பட்டதால் பயணிகள் அச்சமடைந்தனர். சவுதி அரேபியாவின் ஜெட்டா விமான நிலையத்திலிருந்து நேற்றிரவு 10.45 மணிக்குப் புறப்பட்ட சவுதியா ...

ஜேஷ்ட பௌர்ணமி – ராமர் கோயிலுக்கு படையெடுத்த பக்தர்கள்!

வைகாசி மாத பௌர்ணமியையொட்டி உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தில் உள்ள ராமர் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது. ஜூன் மாதத்தில் வரும் பௌர்ணமியை வடமாநிலத்தவர் ஜேஷ்ட பௌர்ணமி என அழைப்பார்கள். ...

உத்தரப்பிரதேசம் : தேனிலவு சென்றபோது கணவரை கூலிப்படையால் கொன்ற பெண் கைது!

மேகாலயாவில் தேனிலவு சென்றபோது கணவரைக் கூலிப்படை மூலம் கொன்றதாகப் பெண் கைது செய்யப்பட்டார். மத்தியப்பிரதேசம் இந்தூரை சேர்ந்த ராஜா ரகுவன்ஷி - சோனம் தம்பதி, மேகாலயாவுக்கு தேனிலவுக்கு ...

உத்தரப்பிரதேசம் : பிளாஸ்டிக் தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து!

உத்தரப்பிரதேச மாநிலம், நொய்டாவில் தீ விபத்து ஏற்பட்ட பிளாஸ்டிக் தொழிற்சாலையில் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. நொய்டாவின் சூரஜ்பூரில் இயங்கி வந்த பிளாஸ்டிக் தொழிற்சாலையில் திடீரென தீ ...

உத்தரப்பிரதேசம் : ஆட்டோவுக்குள் 14 பள்ளி குழந்தைகள் – ஓட்டுநருக்கு அபராதம்!

உத்தரப் பிரதேசத்தில் ஒரு ஆட்டோ ஓட்டுநர் தனது ஆட்டோவில் 14 பள்ளி குழந்தைகளை அடைத்து அழைத்துச் செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது. ஜான்சி BKD சந்திப்பு அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, ஒரு ஆட்டோவில் பல பள்ளி குழந்தைகள் அழைத்துச் செல்லப்படுவதைக் கண்டு, அந்த வாகனத்தைத் தடுத்து நிறுத்திச் சோதனையிட்டனர். அப்போது ஆட்டோவுக்குள் கிட்டத்தட்ட 14 குழந்தைகள் இருப்பதைக் கண்டு ...

உத்தரப்பிரதேசம் : இறுதி சடங்கிற்கு சென்ற 3 பேர் படகு கவிழ்ந்து உயிரிழப்பு!

உத்தரப்பிரதேசத்தில் இறுதிச் சடங்கிற்கு 15 பேரை ஏற்றிச்சென்ற படகு கவிழ்ந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். சீதாபூர் மாவட்டத்தில் இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதற்காக சாரதா ஆற்றில் படகு மூலம் 15 ...