உத்தரப்பிரதேசம் : மனைவியை குடும்பத்துடன் எரித்து கொன்ற கொடூரம் - கணவனுக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதிப்பு!
May 7, 2026, 12:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

உத்தரப்பிரதேசம் : மனைவியை குடும்பத்துடன் எரித்து கொன்ற கொடூரம் – கணவனுக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதிப்பு!

Murugesan M by Murugesan M
Aug 25, 2025, 01:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நொய்டாவில் வரதட்சணை கேட்டு, மனைவியை எரித்துக் கொன்ற கணவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள தாத்ரி பகுதியைச் சேர்ந்த நிக்கி ரூபாஸுக்கு கடந்த 2016ம் ஆண்டுத் திருமணம் நடந்துள்ளது. அப்போதிருந்தே கணவர், மாமனார், மாமியார் ஆகியோர் நிக்கியை தொடர்ந்து வரதட்சணை கேட்டுத் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நிக்கியின் கணவர் குடும்பத்தினர் அவர் மீது பெட்ரோல் ஊற்றித் தீயிட்டு கொளுத்தியதால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். நிக்கியை துன்புறுத்தும் காட்சி மற்றும் தீயில் அவர் எரியும் காட்சி வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து அவரது கணவர் விபின் பாட்டியைக் கைது செய்யப் போலீசார் சென்றபோது அவர்களைத் தாக்கி விட்டுத் தப்பிக்க முயன்றுள்ளார். இதனால் அவரைப் போலீசார் சுட்டு பிடித்தனர்.

தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்த போலீசார், பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து விபினுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.

இந்நிலையில் எரித்துக் கொல்லப்பட்ட நிக்கியின் மாமியார் உட்பட குடும்பத்தினர் 4 பேரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

Tags: உத்தரப்பிரதேசம்Uttar Pradesh: Husband sentenced to 14 days in judicial custody for brutally burning wife and family to death
ShareTweetSendShare
Previous Post

செப்டம்பர் 5 முதல் RSS-ன் தேசிய ஒருங்கிணைப்பு கூட்டம்!

Next Post

கும்பகோணத்தில் குபேர அலங்காரத்தில் எழுந்தருளிய விநாயகர்!

Related News

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

புதுச்சேரியில் மீண்டும் NDA ஆட்சி; பெரும்பான்மை இடங்களில் வெற்றி

கேரளம் சட்டப்பேரவை தேர்தல் – ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ் கூட்டணி!

அசாமில் 3வது முறையாக ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி!

Load More

அண்மைச் செய்திகள்

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies