உத்தரப்பிரதேசம் : மனைவியை குடும்பத்துடன் எரித்து கொன்ற கொடூரம் – கணவனுக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதிப்பு!
நொய்டாவில் வரதட்சணை கேட்டு, மனைவியை எரித்துக் கொன்ற கணவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள தாத்ரி பகுதியைச் சேர்ந்த ...