Vadalur - Tamil Janam TV

Tag: Vadalur

வடலூரில் உள்ள ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசன விழா வெகு விமரிசை!

தைப்பூச ஜோதி தரிசன பெருவிழாவையொட்டி வடலூர் சத்திய ஞான சபையில் 7 திரைகள் விலக்கப்பட்டு முதல் ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. கடலூர் மாவட்டம், வடலூரில் உள்ள ஞான ...

ஆன்மிக வாழ்வுக்கு புது இலக்கணம் வகுத்த வள்ளலார் – சிறப்பு தொகுப்பு!

அருட்பெரும் சோதியான வள்ளலார் அவதார தினம் இன்று. 'உண்டிகொடுத்தோர் உயிர்கொடுத்தோரே' என்ற காப்பிய மொழிக்கேற்ப, தன் வாழ்நாள் முழுவதும் மக்களின் பசிப்பிணி போக்குவதற்கே செலவழித்த வள்ளலார் பற்றிய ...

வடலூரில் வள்ளலாரின் 202-வது அவதார திருநாள் – சிறப்பு பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

வடலூரில்  வள்ளலாரின் 202-வது அவதார திருநாள் விழா கோலாகலமாக நடைபெற்றது. கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள மருதூர் என்ற கிராமத்தில் பிறந்த ராமலிங்க அடிகளார், குழந்தை ...

வடலூர் அருகே பேருந்து, லாரி மோதல் – 20 பேர் காயம்!

கடலூர் மாவட்டம், வடலூர் அருகே பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பெங்களூரில் இருந்து திருநள்ளாறுக்கு  கர்நாடகா அரசு பேருந்து சென்று ...

வடலூரில் தவறுதலாக டீசலை குடித்த ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு!

வடலூரில் தண்ணீர் என நினைத்து டீசலை குடித்த ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம், வடலூர் நரிக்குறவர்கள் குடியிருப்பு பகுதியைச் ...

பொய் பேச வேண்டாம் என்ற எண்ணத்தில் ஆளுநர், உரையை தவித்திருக்கலாம் – சீமான் பேட்டி!

பொய் பேச வேண்டாம் என்ற எண்ணத்தில் தமிழக அரசு எழுதிக்கொடுத்த உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி படிக்காமல் தவித்திருக்க கூடும் என சீமான் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் வடலூரில் ...

அரிசி வாங்கியவருக்கு இன்ப அதிர்ச்சி – மூட்டைக்குள் இருந்த ரூ. 15 லட்சம்!

கடலூர் மாவட்டம் வடலூரில் அரிசி மூட்டை என நினைத்து 15 லட்சம் ரூபாய் பணம் கொண்ட மூட்டை விற்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. நெய்வேலி மெயின் ரோட்டில் சண்முகம் ...

வடலூரில் வள்ளலாரின் 202-ஆவது அவதார திருநாள் விழா – ஏராளமானோர் பங்கேற்பு!

கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலாரின் 202-ஆவது அவதார திருநாள் வெகு விமர்சையாக நடைபெற்றது. சிதம்பரம் அடுத்த மருதூர் கிராமத்தில் பிறந்த வள்ளலார், வடலூரில் சத்திய தருமசாலை, சத்திய ...