வால்பாறை அருகே சிறுவனை கடித்து கொன்ற கரடி – பொதுமக்கள் அச்சம்!
வால்பாறை அருகே பால் வாங்கிவிட்டு வீடு திரும்பியபோது சிறுவனை கரடி கடித்துக்கொன்றது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம் வால்பாறை அருகே வேவர்லி எஸ்டேட் ...
வால்பாறை அருகே பால் வாங்கிவிட்டு வீடு திரும்பியபோது சிறுவனை கரடி கடித்துக்கொன்றது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம் வால்பாறை அருகே வேவர்லி எஸ்டேட் ...
கோவை மாவட்டம் வால்பாறை அருகே குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானை, நியாய விலைக் கடையை சேதப்படுத்தியது. கருமலை எஸ்டேட் பகுதியில் நுழைந்த காட்டு யானை ஒன்று, அங்கிருந்த ...
கும்பகோணத்தில் வடிவேல் பட பாணியில், காரை ஓட்டி பார்த்துவிட்டு வாங்குவதாக கூறி கார் திருடி செல்லப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. கோவை மாவட்டம் வால்பாறையைச் சேர்ந்த சக்திவேல் என்பவர், ...
கோவை மாவட்டம் வால்பாறை கூழாங்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வால்பாறை, சின்னகல்லாறு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கூழாங்கல் ஆற்றில் ...
வால்பாறையில் சிறுமியை கொன்ற சிறுத்தை டாப்சிலிப் பகுதிக்கு கொண்டு சென்று விடப்பட்டது. கோவை மாவட்டம் வால்பாறை வனச்சரகத்திற்கு உட்பட்ட பச்சமலை எஸ்டேட் பகுதியில் கடந்த வாரம் சிறுத்தை ...
வால்பாறையில் சிறுத்தை தாக்கி சிறுமி உயிரிழந்த விவகாரம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, இது சகஜமான விஷயம்தான் என அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறிய பதில் அதிருப்தியை ஏற்படுத்தி ...
கோவை மாவட்டம், வால்பாறை அருகே தாயின் கண்முன்னே சிறுமியை சிறுத்தை இழுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வால்பாறை அடுத்துள்ள பச்சமலை எஸ்டேட் தெற்கு பிரிவில், ஜார்கண்ட் ...
ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திற்கு தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் வருகை தந்தனர். அதி கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ...
கோவை மாவட்டம் வால்பாறையில் மொபைல் கடை ஊழியரை சரமாரியாக கத்தியால் குத்தி விட்டு வாடிக்கையாளர் தப்பிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மொபைல் கடையில் ரீசார்ஜ் ...
வால்பாறையில் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த சிறுமி, சிறுத்தை தாக்கி உயிரிழந்ததை அடுத்து, 6 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தி வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். கோவை மாவட்டம் ...
கனமழை காரணமாக, கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள சோலையார் அணை 100 அடியை எட்டியுள்ளது. வால்பாறை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் ...
வால்பாறை அருகே காட்டு யானை தாக்கியதில் கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்காட்டை சேர்ந்த முகேஷ், தமது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது ...
வால்பாறையில் கடந்த சில வாரங்களாக சிறுத்தைகள், புலிகள் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில், வால்பாறை அமைந்துள்ளது. அதனால் இங்குள்ள வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய ...
கோவை வால்பாறையில் காலனி குடியிருப்புப் பகுதியில் மூன்று சிறுத்தைகள் சுற்றித்திரிந்த சிசிடிவி வீடியோ காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் வால்பாறை, ஆனைமலை புலிகள் ...
வால்பாறைக்குச் செல்ல வனத்துறையினர் திடீர் கட்டுப்பாடு விதித்திருப்பது சுற்றுலாப் பயணிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. கோவை மாவட்டத்தில் உள்ள இயற்கை எழில் சூழ்ந்த பகுதி ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies