கனமழை காரணமாக 100 அடியை எட்டிய சோலையார் அணை!
கனமழை காரணமாக, கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள சோலையார் அணை 100 அடியை எட்டியுள்ளது. வால்பாறை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் ...
கனமழை காரணமாக, கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள சோலையார் அணை 100 அடியை எட்டியுள்ளது. வால்பாறை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் ...
வால்பாறை அருகே காட்டு யானை தாக்கியதில் கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்காட்டை சேர்ந்த முகேஷ், தமது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது ...
வால்பாறையில் கடந்த சில வாரங்களாக சிறுத்தைகள், புலிகள் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில், வால்பாறை அமைந்துள்ளது. அதனால் இங்குள்ள வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய ...
கோவை வால்பாறையில் காலனி குடியிருப்புப் பகுதியில் மூன்று சிறுத்தைகள் சுற்றித்திரிந்த சிசிடிவி வீடியோ காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் வால்பாறை, ஆனைமலை புலிகள் ...
வால்பாறைக்குச் செல்ல வனத்துறையினர் திடீர் கட்டுப்பாடு விதித்திருப்பது சுற்றுலாப் பயணிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. கோவை மாவட்டத்தில் உள்ள இயற்கை எழில் சூழ்ந்த பகுதி ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies